எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களைச் சார்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் 15.05.2017 முதல் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, , தலைமையில் நடைபெற்றது.
அனைத்து பேருந்துகளும் இயக்க
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள், 15.05.2017 அன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தினை முன்னிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எண்ணிக்கையை சரியாக கணக்கிட்டும், அனைத்து பேருந்துகளை இயக்க ஏதுவாக கூடுதல் பணியாளர்களின் பட்டியலைப் பெற்று வைத்தல் வேண்டும். போராட்ட தினங்களில் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறித்தும், எந்தெந்த வழித்தடங்களில் மக்கள் அதிகமாக பயணம் செய்யக்கூடும் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப பேருந்துகளை இயக்க பட்டியலிடப்பட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலைகளில் இருப்பின் அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட சார் கலெக்டர் / வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களிடம் உடனுக்குடன் தகவல் தெரிவித்து தகுந்த பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு பணிமனைகளிலிருந்தும் வெளியேறும் பேருந்துகளுக்கு பாதுகாப்பு அளிக்க எவ்வளவு காவலர்கள் தேவைப்படும் என்பதை ஒருங்கிணைத்து முன்கூட்டியே காவல்துறை உயர் அலுவலர்களிடம் வழங்கப்பட வேண்டும். வேலை நிறுத்த தினங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு போதுமான அளவில் எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும், பேருந்துகளில் எரிபொருள் போதுமான அளவில் நிரப்பப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அனைத்து வழித்தடங்களும் விடுபடாமல் போதிய அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?
வட்டார போக்குவரத்து அலுவலர்கள், (திருப்பூர் தெற்கு / வடக்கு/ தாராபுரம்) இப்போராட்ட நாட்களில் தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் சரியாக இயக்கப்படுகிறதா என்பது குறித்தும், கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்தும் விதிமுறை மீறல்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி அனைத்து அரசு பேருந்துகளையும் இயக்கும் வண்ணம் கனரக வாகனங்களை இயக்க போதிய அனுபவம் பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பெயர் பட்டியலினை ழுரவ ளழரசஉiபெ மூலம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நகர பேருந்துகள் மூலம் தினசரி காய்கறிகள்
மேலும், உதவி இயக்குநர், தமிழ்நாடு வேளாண்மை விற்பனைக்கூடம், வேலை நிறுத்தப் போராட்ட நாட்களில் பேருந்துகள் மூலம் நகரங்களுக்கு பேருந்துகள் மூலம் தினசரி காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யும் பேருந்து வழித்தடங்களைக் கண்டறிந்து அது குறித்த விபரத்தினை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கோட்ட மேலாளருக்கு வழித்தடம் மற்றும் நேரம் குறிப்பிட்டு பட்டியல் அளிக்குமாறும், காய்கறிகள் தங்கு தடையின்றி கொண்டு செல்ல ஏதுவாக உரிய முன்னேற்பாடுகளை செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
பேருந்து குறித்த பட்டியல்
காவல்துறையினர் வேலை நிறுத்த நாட்களில் பேருந்துகளை இயக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், பணிமனைகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வித அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் தவிர்க்கவும், பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு எவ்வித பிரச்சினையும் மற்றும் இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் மற்றும் கிளை மேலாளர்கள் ஆகியோர்களிடம் இயக்கப்படும் பேருந்துகள் குறித்த பட்டியல்களை பெற்று தேவைப்படும் பேருந்துகள் மற்றும் இடங்களில் போதிய அளவில் காவலர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கௌள வேண்டும். முன்கூட்டியே தேவைப்படும் அளவில் காவலர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடும்
வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களது எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் பேருந்துகளுக்கு சேதம் ஏற்படுத்தா வண்ணம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்குமாறும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசு பேருந்து பணிமனைகள் மற்றும் சாலைகளில் ஏதேனும் இடையூறுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் வேலை நிறுத்த நாட்களில் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க சிறப்பு செயல் நடுவர்களை 14.05.2017 பிற்பகல் முதல் நியமனம் செய்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்தல் வேண்டும். மேற்கண்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அனைத்து தொடர்புடைய அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொது மக்களுக்கு எவ்வித பாதிப்புகள் வராத வண்ணம் பணியாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா, இ.கா.ப, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார், , உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறை, போக்குவரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.