முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாம் வகுப்பு தேர்விலும் விருதுநகர் மாவட்டம் முதலிடம்

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிளஸ் 2 வை தொடர்ந்து பத்தாம் வகுப்பிலும் விருதுநகர் மாவட்டம், முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. . பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டன இதில் 94 .4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இந்த தேர்வில் பிளஸ் 2 தேர்வை போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும் முதலிடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம், ஒவ்வொரு மாவட்டமும் பெற்ற தேர்ச்சி சதவீதம் வருமாறு:

1, விருதுநகர்- 98.55
2, கன்னியாகுமரி- 98.17,
3, ராமநாதபுரம்- 98.16
4,, ஈரோடு- 97.97
5, தூத்துக்குடி - 97.16.
6,,தேனி- 97.10
7,, திருப்பூர்- 97.06
8,, சிவகங்கை- 97.02
9, ,திருச்சி- 96.98
10, நாமக்கல்- 96.54
11, ,கோவை- 96.42
12,,திருநெல்வேலி- 96-35
13, , புதுக்கோட்டை- 96-16
14,, தஞ்சாவூர்- 95.21
15,, கரூர்-95.20
16,,ஊட்டி -95.09,
17, பெரம்பலூர்- 94.98
18,மதுரை- 94.63
19, திண்டுக்கல் - 94-44
20,தர்மபுரி- 94.25
21,,சேலம்- 94.07
22,சென்னை-93.86
23,காஞ்சிபுரம்- 93.51
24, அரியலூர்- 93.33
25,கிருஷ்ணகிரி- 93-12
26,,,திருவண்ணாமலை- 92.16
27,,,திருவாரூர்- 91.97
28,விழுப்புரம்- 91.81
29.,,திருவள்ளூர்- 91.65
30,,, நாகப்பட்டினம்- 91.40
31, வேலூர்- 88.91
32, கடலூர்- 88.74

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்