எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 94.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 8 ம் தேதி முதல் 30 ம் ம் தேதிவரை நடைபெற்றது. இந்த தேர்வினை 10,லட்சத்து 25,ஆயிரத்து 909 பேர் எழுதுவதற்காக பதிவு செய்திருந்தனர். இதில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 226 மாணவிகளும், 4 லட்சத்து 90 ஆயிரத்து 870 மாணவர்களும் ஒரு மூன்றாம் பாலினத்தவரும் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அப்போது மாணவர்களின் மதிப்பெண் அட்டவணை பட்டியல் அனைத்து பள்ளிகளில் ஒட்டப்பட்டதுடன், மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.8 சதவீதம் கூடுதலாகும். மாணவியர்கள் 96.2 சதவீதமும், மாணவர்கள் 92.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 3.7 சதவீதம் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனைப்படைத்துள்ளனர். தேர்வு எழுதிய மூன்றாம் பாலினித்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை 5,059 பள்ளிகள் பெற்றுள்ளன. இவற்றில் 2,232 மேல்நிலைப் பள்ளிகளும், 2,827 உயர்நிலைப் பள்ளிகளும் ஆகும்.
அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய 5,463 அரசு பள்ளிகளில் , 2,637 மேல்நிலைப் பள்ளிகளும், 2,826 உயர்நிலைப் பள்ளிகளும் ஆகும். அவற்றில் 100 சதவீதம் தேர்ச்சியை 1,557 அரசுப் பள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளன. அதில் 385 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், 1,172 அரசு உயர்நிலைப் பள்ளிகளும் ஆகும்.
இத்தேர்வில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 38,613 மாணவர்கள் பெற்று 3.93 சதவீதமும், 451 முதல் 480 மதிப்பெண்களும் 1,22,757 மாணவர்கள் பெற்று 12.50 சதவீதமும், 426 முதல் 450 மதிப்பெண் வரை 1,13,831 மாணவர்கள் பெற்று 11.59 சதவீதமும், 401 முதல் 425 மதிப்பெண்கள் வரை 1,11,266 மாணவர்கள் பெற்று 11.33 சதவீதமும், 301 முதல் 400 மதிப்பெண்கள் வரை 3,66,948 மாணவர்கள் பெற்று 37.36 சதவீதமும், 201 முதல் 300 மதிப்பெண்கள் வரை 1,92,336 மாணவர்கள் பெற்று 19.58 சதவீதமும், 176 முதல் 200 மதிப்பெண் வரை 15,942 மாணவர்கள் பெற்று 1.62 சதவீதமும், 175 மதிப்பெண்களுக்கு கீழ் 20,404 மாணவர்கள் பெற்று 2.08 சதவீதமும் பெற்றுள்ளனர்.
10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 50 பேர் உட்பட மொழிப்பாடத்தில் 69 பேரும், கணக்கு பாடத்தில் 13,759 பேரும், அறிவியல் பாடத்தில் 17,481 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 61,115 பேரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால் ஆங்கிலப்பாடத்தில் ஒருவரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெறவில்லை.
அதேபோல் பாடவாரியாக தேர்வு எழுதிய மாணவர்களில் மொழிப்பாடத்தில் 9,50,206 மாணவர்களில் 96.75 சதவீதமும், ஆங்கிலம் பாடத்தில் தேர்வு எழுதிய 9,59,245 மாணவர்களில் 97.67 சதவீதமும், கணக்கு பாடத்தில் தேர்வு எழுதிய 9,48,402 மாணவர்களில் 96.57 சதவீதமும், அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதிய 9,77,258 மாணவர்களில் 99.51 சதவீதமும், சமூக அறிவியியல் பாடத்தில் தேர்வு எழுதிய 9,66,155 மாணவர்களில் 98.38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் 98.55 சதவீதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் மாவட்டம் 88.74 சதவீதம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது. அதேபோல் அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை 104 பள்ளி பெற்று முதலிடத்தையும், சென்னை மாவட்டத்தில் 3 பள்ளிகள் மட்டும் 100 சதவீதம் பெற்று கடைசி இடத்தையும பெற்றுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அரசுத் தேர்வுத்துறையின் மூலம் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.மூலம் 9,54,995 மாணவர்களுக்கு சென்றுள்ளது.
10 ம் வகுப்பு மாணவர்கள் 25 ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் , தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.