எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வழங்கும் திட்டம் குறித்து வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கான நேரடி உர மானியத்திட்ட பயிற்சி முகாமினை நாமக்கல் கலெக்டர் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேற்று (19.05.2017) துவக்கி வைத்தார்.
பயிற்சி முகாம்
உரம் கடத்தலைத் தடுக்கவும் விவசாயிக்கான உரமானியம் விவசாயிகளுக்கு மட்டுமே நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் ஜுன் முதல் தேதியிலிருந்து (1.06.2017) நாடு முழுவதும் நேரடி உரமானியம் முறை மத்திய அரசால் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் இனி விவசாயிகள் ஆதார் எண் மற்றும் விரல் ரேகை பதிவு இருந்தால் மட்டுமே மானிய விலையில் உரங்களை வாங்க முடியும்.
நாடு முழுவதும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்திற்கு பயன்படும் உரங்களுக்கு ஆண்டு தோறும் சுமார் 74000- கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது. இதன்படி தொடங்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் யூரியா, சூப்பர், பொட்டாஷ், டிஏபி, காம்ப்ளக்ஸ், அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் குளோரைடு ஆகிய உரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரங்களுக்கான மானிய தொகையை மத்திய அரசு உர நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கி வந்தது. முதலில் உர சப்ளை தொடர்பாக உர நிறுவனம் அளிக்கும் தகவல் அடிப்படையிலும் பின்னர் வேளாண்மை துறை அலுவலர்களின் சான்றிதழ்களின் அடிப்படையிலும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் உரத்துறையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக உரமானியம் நேரடியாக உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சென்றடையவும் மானிய விலை உரம் கடத்தப்படுவதை தடுக்கவும் பயோ மெட்ரிக் தொழில்நுட்ப அடிப்படையில் நேரடி உர மானிய முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி இத்திட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள சமையல் கேஸ் மானிய முறையை போன்று நாடு முழுவதும் வரும் ஜுன் முதல் தேதி அமலுக்கு வருகிறது. இதன்படி தமிழகத்திலும் நேரடி உர மானிய முறையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வேளாண்மை வேளாண்மைத்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இதன்படி வரும் ஜுன் முதல் தேதி முதல் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை அளித்து விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படும் இதற்காக ஏற்கனவே தமிழக ரேசன் கடைகளில் பயன்பாட்டில் உள்ளது போன்று பயோ மெட்ரிக் அடிப்படையில் பொதுமக்களின் ஆதார் விவரங்கள் அடங்கிய பிஓஎஸ் (Pழுளு) எனப்படும் "பாய்ண்ட் ஆப் சேல்ஸ்" விற்பனை செயலி கருவிகள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கப்பட உள்ளன. தலா ரூ.27500- மதிப்புள்ள இந்த கருவியை உர நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.
இந்த புதிய முறை குறித்து இப்போது தனியார் உர விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உரம் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேரடி உர மானிய முறைக்கான உர நிறுவனமாக ஸ்பிக் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 218 தனியார் உர விற்பனையாளர்களுக்கும் மற்றும் 171 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜுன் முதல் தேதி முதல் விவசாயிகள் உரம் வாங்குவதற்கு ஆதார் எண் மற்றும் விரல் ரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான உரமானியம் விவசாயிகளை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இப்போது ஆதார் எண் உள்ள அனைவருக்கும் உரத்தை எவ்வளவு வேண்டுமானலும் பெற முடியும் ஆனால் விரைவில் இதையும் முறைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வட்டாரம் மற்றும் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு எவ்வளவு நிலம் உள்ளது அவருக்கு எந்த பயிருக்கு எவ்வளவு உரம் தேவைப்படும் அதற்கான மண் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மண்வள அட்டை வழங்கப்பட்டடு உரம் பரிந்துரைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர்ஃநேர்முக உதவியாளர் வேளாண்மை கலெக்டர்ஆர்.சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர். கலெக்டர்பொ.பாலமுருகன் இத்திட்டம் பற்றி முக்கியத்துவத்தினை அனைவருக்கும் எடுத்துரைத்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கலெக்டர்எஸ்.சின்னசாமி திட்ட விளக்க உரை ஆற்றினார். பாக்ட் மற்றும் ஸ்பிக் உர நிறுவனத்தை சேர்ந்த கலெக்டர்அருண்குமார் மற்றும் கலெக்டர்இராமர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். வேளாண்மை துணை இயக்குநர்கள் கலெக்டர்ப.கணேசன் மற்றும் கலெக்டர்ஆர்.வரதராஜ் உட்பட வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை பாக்ட் மற்றும் ஸ்பிக் உர நிறுவனத்தை சார்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர்கள் கலெக்டர்சி.பாபு கலெக்டர்தி.அன்புச்செல்வி ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.