எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, கல்வி, சுகாதாரத்திற்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க ஸ்ரீநகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்
ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகின்றது. ஜி.எஸ்.டி சட்டம் குறித்த இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் முக்கிய அதிகாரிகளும், அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
இறுதி முடிவு
இக்கூட்டத்தில், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதிஅமைச்சர்அருண்ஜெட்லி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரிகள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிப்பது என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்விக்கு விலக்கு
மொத்தத்தில் நான்கு விதமான வரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 5%, 12% மற்றும் சராசரியாக 18 % இறுதியில் ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீதம் என வரி விதிக்கப்படும். பெரும்பாலும் போக்குவரத்து சேவைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ஜி.எஸ்.டி மசோதா நுகர்வோருக்கு ஏதுவானதாக இருக்கும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஜி.எஸ்.டி.-யில் இருந்து விலக்கு அளிக்கப்படும்” என்றார். முன்னதாக பாலுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தானியங்களின் விலையும் கண்டிப்பாக குறையும் என்று கூறப்பட்டது.
பொதுவாக வரிவிதிப்பு 4 பிரிவுகளின் கீழே பிரிக்கப்பட்டுள்ளன. 5, 12, 18, 28 என்ற சதவீத அடிப்படையிலேயே வரிகள் விதிக்கப்பட உள்ளன. பெரும்பாலான பொருட்கள் 18 சதவீதம் வரி என்ற பிரிவின் கீழே கொண்டு வரப்பட்டுள்ளன.
வரியில்லா பொருட்கள்:
இறைச்சி, மீன்கள், சிக்கன், முட்டை, பால், தயிர், மோர், தேன், பழங்கள், காய்கறிகள், மாவு வகைகள், பிரெட், கோயில் பிரசாதங்கள், உப்பு, குங்குமம், பொட்டு, தபால் தலைகள், முத்திரைத் தாள்கள், புத்தகங்கள், செய்திதாள்கள், வளையல்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை.
5 சதவீதம் வரி :
மீன் பொருட்கள், க்ரீம், பதப்படுத்தப்பட்ட பால் பவுடர், பிராண்டட் பன்னீர், உலர் காய்கறிகள், காபி, டீ, மசாலா பொருட்கள், பீசா பிரட், ரஸ்க், ஜவ்வரிசி, மண்ணெண்ணைய், நிலக்கரி, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், படகுகளில் உயிர் காக்கும் சாதனங்கள்.
12 சதவீதம் வரி :
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், வெண்ணை, பாலாடை, நெய், பேக் செய்யப்பட்ட உலர் பழங்கள், மிருக கொழுப்புக்கள், பழச்சாறுகள், நாய் உணவுகள், ஆயுர்வேத மருந்துகள், பல்பொடி, அகர்பத்தி, வண்ணப் பயிற்சி புத்தகங்கள், படங்களுடனான புத்தகங்கள், குடை, தையல் மிஷின், மொபைல் போன்கள்.
18 சதவீதம் வரி :
பெரும்பாலான பொருட்கள் இந்த பிரிவின் கீழே வருகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, கார்ன்பிளக்ஸ், கேக் வகைகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜாம், சாஸ், சூப் வகைகள், ஐஸ்க்ரீம், துரித உணவு மசாலாக்கள், மினரல் வாட்டர், டிஸ்யூ பேப்பர்கள், என்வலப் கவர்கள், நோட்கள், இரும்பு பொருட்கள், மின்சாதன பொருட்கள், கேமிரா, ஸ்பீக்கர்கள், மானிட்டர்கள்.
28 சதவீதம் வரி :
சூயிங்கம், மொலாசஸ், கொக்கோ சேர்க்கப்பட்டாத சாக்லேட்கள், சாக்லேட் உடனான மொறு மொறுப்பு உணவுகள், பான் மசாலா, சோடா போன்ற நுரைதன்மை கொண்ட பானங்கள், பெயிண்ட், டியோடரன்ட், ஷேவிங் க்ரீம், ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், ஷாம்பூ, டை, சன்ஸ்க்ரீன், வால்பேப்பர், செராமிக் டைல்ஸ், வாட்டர் ஹீட்டர், டிஸ்வாசர், வெயிட் மிஷின்கள், வாஷிங் மிஷின், ஏடிஎம், வென்டிங் மிஷின்கள், வாக்யூம் க்ளீனர், ஷேவிங் பொருட்கள், ஹேர் க்ளிப்பர்ஸ், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள், தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், சிறிய ரக படகுகள்.
ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.