முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வேண்டி கோவில்பட்டியில் வருண யாகம்: அமைச்சர் கடம்பூர்ராஜூ பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லிஅம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசாமி திருக்கோவிலில் தமிழகமுதல்வர் எடபாடிபழனிச்சாமி உத்தரவின்படி அமைச்சர் கடம்பூர்ராஜூ தலைமையில் மழைவேண்டி வருணயாகம் நடந்தது  அமைச்சர் கடம்பூர்ராஜீ கலந்து கொண்டார். பட்டர்கள் வேதம் ஓதி யாகத்தை நடத்தினர்.

 பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தரராஜ், அதிமுக கோவில்பட்டி பெருநகரகழக செயலாளர் எஸ்.விஜயபாண்டியன், ஒன்றியசெயலாளர் அய்யாத்துரைபாண்டியன், கயத்தார் செல்வக்குமார். அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் பொன்ராஜ், மாவட்ட விவசாயஅணி செயலாளர் ராமச்சந்திரன், அம்மாபேரவை ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரபாண்டியன், முன்னாள் வைஸ்சேர்மன்கள் ராமர், ரத்தினவேல், அம்மாபேரவை கடலையூர்ரோடு செண்பகமூர்த்தி, காந்திநகர் 1வது வார்டு செயலாளர் மாடசாமி,  மாவட்டபிரதிநிதி பொன்னுச்சாமி, நகர மாணவரணி நகரசெயலாளர் எல்.எஸ்.பாபு, இளைஞர் பாசறை பழனிக்குமார், மாதவன், எஸ்.கே.மாயா, சிவகாடு பாலமுருகன், அமைப்புசாரா அணி விஜயக்குமார், டிரைவர் செல்லையா, எம்ஜீஆர் மன்றம் குருநாதன், ஆ. கணேசன், வானரமூட்டி அலங்காரபாண்டியன், கேண்டீன்நைனா,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்