எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மத்தூர், சூளகிரி மற்றும் ஓசூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், வறட்சியின் காரணமாக ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் பணிகள் குறித்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை நேற்று (21.05.2017) அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி , கலெக்டர் சி.கதிரவன் , பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடிநீர் பணிகள்
இவ்வாய்வின் போது நடாளுமன்ற துணை சபாநாயகர் உரையாற்றும் போது:மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா நல் ஆசியுடன் , தமிழக முதலைமைச்சர் இடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறும் தமிழக அரசு வறட்சி நிவராண பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் 140 வருடத்தில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. மறைந்த அம்மா அவர்களின் தொலைநோக்கு சிந்தனையால் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றபட்டு பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் குடிநீர் பிரச்சனை மற்றும் விவசாய பாசனத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2005 ஆண்டு அம்மா அவர்களுடைய அரசு கிருஷ்ணகிரி பெரிய ஏரியிலிருந்து (படேதால்வாய்) கால்வாய் அமைத்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு வினியோகம் செய்ய ரூ.8 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பருவ மழை பொய்ததின் காரணமாக பெரிய ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் போனது. இந்நிலையில் ரூ.300 கோடி ரூபாய் அளவிற்கு திட்ட மதிப்பீடு செய்து தென்பெண்ணை ஆறு எண்ணேக்கோல் பகுதியிலிருந்து, கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கு தண்ணீரை கொண்டு வந்து அந்த தண்ணீர் பர்கூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி முதல் ஊத்தங்கரை வழியாக புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இக்கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தில் கருத்துரு பெற்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில்; சாலை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
தொடர்ந்து சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலம் மற்றும் ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது, புதிய குடிநீர் பைப்லைன் அமைக்கப்பட்டது, புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது மற்றும் புதிய மின் மோட்டார் அமைக்கப்பட்டது குறித்து ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் பணிகளை தடையின்றி அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். பருவமழைக்கு முன்பு ஏரிகரைகளை பலப்படுத்துவதோடு அந்த கரைகள் தண்ணீர் அரிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்க நடைவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ஓசூர் நகர மக்கள் தொகை அதிகரிப்பு, நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு சென்று வர ஓசூர் நகரை சுற்றி உள்ள சாலைகள் அகலப்படுத்தப்பட்டு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஓசூர் நகருக்கு ரூ. 100 கோடி மதிப்பில் குடிதண்ணீர் பிரச்சனை, அனைத்து பகுதிகளுக்கு ஓரே சீரான வகையில் கிடைக்க சம அளவில் குடிநீர் குழாய்கள் அமைத்து தரப்படும். ஓசூர்நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஓசூர் நகர மக்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் , கலெக்டர் ஆகியோர் அரசுக்கு கருத்துரு அனுப்பி நல்ல முறையில் திட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, ஓசூர் சார் கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நரசிம்மன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் முத்துசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரிய செயற்பொறியாளர் சுகுமாரன், உதவி செயற்பொறியாளர்கள் சேகர், பன்னீர் செல்வம், உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) லட்சுமணன், தருமபுரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் எஸ்.தென்னரசு, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ. கேசவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கோவிந்தராஜ், முனிவெங்கடப்பன், கே.இ.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஆர்.ஜெயபால், மது (எ) ஹேம்நாத், முனியப்பன், மாநில நில வள வங்கி தலைவர் சாகுல்அமீது, கூட்டுறவு சங்க தலைவர்கள் தேவேந்திரன், வி.டி. ஜெயராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரபாஸ்கர், அன்னபூரணி, சென்னகிருஷ்ணன், சாந்தி, ராஜசேகர், அசோகன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.