Idhayam Matrimony

கத்திரிப்புலம் காலபைரவர்-பைரவி திருக்கல்யாண உற்சவம்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே கத்திரிப்புலத்தில் உள்ள காலபைரவர் கோவிலில் பைரவர்-பைரவி திருக்கல்யாண உற்சவமும், இதையொட்டி பைரவருக்கு பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பூஜை

விழாவையொட்டி உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் மகா கால பைரவருக்கு சிறப்பு யாகபூஜையும், செல்வ சித்தி வினாயகர் ஆலயத்திலிருநது; பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பைரவருக்கு பாலபிஷேகமும், மகாசங்காபிஷேகமும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாரதனையும், மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து பைரவருக்கும் பைரவிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட திராளான பக்தர்கள் கலந்து கொண்டு மகா காலபைரவரை வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்