எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியாறு அணையில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியினை துவக்கி வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான ஆழியாறு அணையில் தூர்வாரும் பணி இங்குதான் முதன்முதலாக நடைபெறுகிறது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , சட்டப்பேரவைத்துணை தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் தகவல் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு அணையில் பொதுப்பணித்துறையின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல்மண் வழங்குதல் மற்றும் தூர்வாறும் பணி துவக்கவிழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , சட்டப்பேரவைத்துணை தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் ஆழியாறு அணை தூர்வாறும் பணியினை துவக்கி வைத்து விவசாயிகளுக்கு வண்டல்மண் வழங்கும் பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கையில்,
தார்வாறும் பணி
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசை சிறப்போடு செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, குளங்கள் தூர்வாறும் பணி நடைபெற்று வருவதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பெரிய ஆறுகளாக திகழ்ந்து வரும் ஆழியாறு அமராவதி ஆறு, திருமூர்த்தி ஆறு ஆகியவற்றில் தூர்வாரி அதில் உள்ள வண்டல் மண்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கிட உத்தரவிட்டு தமிழகத்தில் முதன்முதலாக கோயம்புத்தூர் ஆழியாறு இன்று தூர்வாறும் பணி மற்றும் வண்டலமண் விவசாயிகளுக்கு வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் மழைகாலத்தில் இந்த அணையில் கூடுதலாக அரை டி.எம்.சி. தண்ணீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இதுமட்டுமின்றி இங்கிருந்து எடுக்கப்படும் வண்டல் மண் உரத்தண்மை வாய்ந்ததாகும், இதை விவசாயிகளுக்கு விளை நிலங்களில் பயன்படுத்தும்போது அதிக மகசூல் பெற பயனுள்ளதாக இருக்கும். இதுபோல் மற்ற ஆறு குளம், ஏரிகளிலும் இப்பணி நடைபெற்று வருகிறது.பொதுவாக 142 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளதால் அதை சரிசெய்ய அம்மா அவர்களின் அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து குடிமராமத்து பணியினை துவக்கி வைத்ததுடன் மேலும், நடப்பாண்டிற்கு ரூ.300 கோடி நிதியொதுக்கீடு செய்து அனைத்துப்பகுதிகளிலும் குடிமராமத்துப்பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், தமிழக அரசு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆறு ஏரி குளங்களை சீர் செய்து வருகின்றன. இதன் மூலம் எதிர்களாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது மட்டுமின்ற விவசாயிகளுக்கும் போதிய அளவு தண்ணீர் தேக்கி விவசாயப் பணிகள் மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும், அந்த வகையில் தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி தொலைநோக்கு சிந்தனையோடு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு பனுள்ளதாக
தமிழகத்தில் உள்ள எதிர்கட்சியைச் சேர்ந்த தலைவர் விளம்பரத்தை தேடிக்கொள்ளும் வகையில் சீர் செய்யப்பட்ட கோயில் குளத்தில் கட்சிப் பிரமுகர்களுடன் விளம்பரம் தேடிக்கொள்ள தூர்வாரும் பணியை மேற்கொள்ளுவதுபோல் விளம்பரப்படுத்தி வருகின்றார். அவர் உண்மையிலேயே குளங்களை தூர்வார நினைத்தால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏராளமான குளங்கள் ஏரிகள் உள்ளன. இங்குவந்து தூர்வாரினால் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசைப் பொருத்தவரை யாரும் விளம்பரத்தை தேடி வேலை செய்யவில்லை. ஓவ்வொறு பணியும், பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே அம்மா அவர்களின் அரசு செயல்பட்டு வருகின்றது. இது மக்களுக்கும் நன்றாக தெரியும், தொடர்ந்து பொதுமக்களின் நலனுக்காகNவு இந்த அரசு பாடுபடும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்நிக்கழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் துரைரவிச்சந்திரன், பொள்ளாச்சி சார் கலெக்டர் காயத்ரி கிருஷணன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், கோவை மண்டல ஆழியாறு தலைமை பொறியாளர் வெங்கடாச்சலம், கண்கானிப்பு பொறியாளர் காமராஜ், பரம்பிக்குளம் கோட்டம் செயற்பொறியாளர் கிருஷ்ணன், உதவி செயற்பபொறியாளர் மாணிக்க வேல், நரேந்திரன், இராதகண்ணன், முருகேசன், பொள்ளாச்சி வட்டாட்சியர் செல்வி மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்சுலின் மறுக்கப்படுவதாக புகார்: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக திகார் சிறை முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
22 Apr 2024புதுடெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி டெல்லி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
-
பறவைக் காய்ச்சல் எதிரொலி: அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விடுத்துள்ள
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
அருணாச்சல பிரதேசத்தில் எட்டு வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
22 Apr 2024புதுடெல்லி : அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.