எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டத்திற்குட்பட்ட 52 கிராமங்களின் வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சி கடந்த 17.05.2017 அன்று துவங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வந்தது. இந்த ஜமாபந்தியின் நிறைவு நாள் நேற்று 23ம் தேதி வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:
வருவாய் தீர்வாயம்
வருவாய் தீர்வாயம் என்பது வருவாய் துறையின் கணக்குப் பதிவேடுகளை பார்வையிட்டு உறுதி செய்யப்பட்டு அதே வேலையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் சில மனுக்களுக்கு பரிசீலனைக்கு பின்னர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அவ்வாறு வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு வட்டத்திற்குட்பட்ட 52 கிராமங்களில் ஜமாபந்தி கடந்த 17.05.2017 அன்று துவங்கப்பட்டு நேற்று வரை நடத்தப்பட்டு வந்தது. இந்த வருவாய் தீர்வாய நாளில் வரப்பெற்ற மொத்த மனுக்களின் எண்ணிக்கை 534 மனுக்கள். இவற்றில் 104 மனுக்களின் மீது விசாரனை நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 430 மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வேலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் அரசு புறம்போக்கு ஏரி, குளம், குட்டைகளிலிருந்து மண், வண்டல் மண், சவுடு, கிராவல், ஏணையவை இலவசமாக எடுக்க 27.05.2017 வரை மனுக்கள் அளித்து அனுமதியினை பெற்றுக்கொள்ளலாம். இந்த மண் வகைகளை கொண்டு விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களின் தரத்தினை மேம்படுத்தவும், மண் வளத்தை பெருக்கி கொள்ளவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாத திட்டமாகும். இத்திட்டத்தினை ஒரு அரிய வாய்ப்பாக பயன்படுத்தி விவசாயிகள் பயன்படுத்தி தங்களின் விவசாய நிலங்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.பேர்ணாம்பட்டு ஏரியை பராமரித்து கல் வைத்து கட்டிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வூரில் உள்ள ஒரே ஒரு ஏரியினை முறையாக பராமரித்தால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் தீரும்
ரூ.40 லட்சம
நிலத்தடி நீரின் மட்டமும் உயரும். மேலும் பேர்ணாம்பட்டு வட்டம் வளத்தூரில் உள்ள 19 கிராமங்களை குடியாத்தம் வட்டத்திற்கு மாற்றிட கோரப்பட்டுள்ளது. பத்தளப்பள்ளி அணை கட்டுமாணப் பணிகள் சில இடையூறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து தேவையான உத்தரவுகளை பெற வழிவகை செய்துள்ளார். இன்னும் சில மாதங்களில் கட்டுமானப்பணிகள் துவங்கும். மேலும் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்திற்கு புதுப்பிக்க குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் தனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் ஒதுக்கியுள்ளார்கள். அதே போல் இந்த பகுதியில் உள்ள செல்வந்தர்கள் தங்களின் பங்களிப்பாக ஒரு நிதியினை சேகரித்து இப்பகுதியின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
இன்றைய ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய்த்துறையி சார்பில் 48 நபர்களுக்கு ரூ.2,89,000- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 56 நபர்களுக்கு ரூ.6,72,000- மதிப்பில் முதியோர் உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5,400- மதிப்பிலான சலவை பெட்டியும், வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.66,650- மதிப்பிலான விவசாய கருவிகள் மற்றும் விதைகள் ஆக மொத்தம் 110 நபர்களுக்கு ரூ.10 இலட்சத்து 33 ஆயிரத்து 50- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் வெங்கடேசன், கூட்டுறவு சங்க நிலவள வங்கித் தலைவர் சீனிவாசன், வட்டாட்சியர் பத்மநாபன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பேர்ணாம்பட்டு) அப்துல் கரீம், கலைச்செல்வி, (குடியாத்தம்) ஆனந்தன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ்விழாவின் இறுதியில் வட்டாட்சியர் சரவணன் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நன்றியுரை ஆற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட