எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தலா ரூ.58,690/= மதிப்பில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,54,150/= லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், தலா ரூ.20,000/=ம் மதிப்பில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,00,000/= லட்சம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளையையும், மகளிர் திட்டத்தின் மூலம் தேசிய நகர்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 28 சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.10,000/= வீதம் ரூ.2.80 லட்சம் மதிப்பில் சுழல் நிதிக்கான காசோலைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ஊராட்சி அளவிலான 2 கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.1,00,000/= வீதம் ரூ.2,00,000/= மதிப்பில் ஊக்க நிதிக்கான காசோலைகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் தலா ரூ.4800/=வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.14,400/= மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.4800/= மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் என ஆக மொத்தம் 99 பயனாளிகளுக்கு ரூ.31,53,350/= லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது
தனி அக்கறை
மறைந்த முதலமைச்சர் அம்மா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்தில் தனி அக்கறை கொண்டு அளப்பரிய நலத்திட்டங்களை தாயுள்ளத்தோடும், மனித நேயத்தோடும், அள்ளித்தந்து சிறப்புடன் செயல்படுத்தினார்கள்.மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் வளம் பெருக்க, நலம் செழிக்க மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் 1993-ல் தொடங்கிய பயணம் இன்றுவரை தங்குதடையின்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குத் தக்க சான்று, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் நம்முடைய தமிழ்நாடு என்கிற தேசிய விருதினை 2013 ஆம் ஆண்டு, நம்முடைய மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பெற்றிருக்கிறது என்பதே ஆகும். மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறைக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படத்தும் விதமாக அவர்களுக்கென்று நலத்திட்டங்கள் பெற்றிடும் வகையில் வருமான உச்சவரம்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையங்களை நிறுவுவதில் தமிழ்நாடு அரசு ஒரு முன்னேடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் செவித்திறன் பாதிப்பிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காகவும் 15 மாவட்டங்களில் பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனவளர்ச்சி குன்றியோருக்கும் பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1000ஃ- வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆணையின்படி ரூ.1500/= வழங்கப்பட்டு வருகின்றது. மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழுடன் கூடிய அடையாள அட்டை வழங்கி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வருமான உச்சவரமின்றி பயணச் சலுகை வழங்கி வருகிறது.
மாற்றுத்திறனாளின் திருமணத்தை ஊக்கப்படுத்தி அவர்களுடைய சமுதாய அந்தஸ்தை உயர்த்தும் வகையில் திருமாங்கல்யத்திற்காக தங்க நாணயத்துடன் திருமண நிதி உதவித் திட்டம், வேலைவாய்ப்பற்ற மாற்றுதிறனாளிகளுக்கு நிவாரண நிதியாக ரூ.600 முதல் ரூ1000 வரை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டதிற்கு ரூ22.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பினை தொடங்கிட வங்கிகள் மூலம் கடன் உதவி மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள், பணிபுரிபவர்கள், சுய தொழில் புரிவோர்களுக்கு இணைப்பு சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி என பல்வேறு திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றை எல்லாம் பெற்று வாழ்வில் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் என்றார்;;.
இவ்விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், சார் ஆட்சியர் (பொ) பா.சேகர், மகளிர் திட்ட அலுவலர் திருமதி.ரேவதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.