எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.-சாத்தூர் வட்டம் சிறுகுளம் கண்மாயில் வேளாண்மை துறையில் மனு செய்த 37 விவசாயிகளுக்கு
வண்டல் மண் சவுடுமண் கிராவல் போன்ற கனிமங்களை இலவசமாக மாவட்ட கலெக்டர்சிவஞானம், தலைமையில் விநியோகம் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமான சீமை கருவேலமரங்கள் அகற்றப்பட்ட நிலத்தில் மருத்துவ குணம் உள்ள மூலிகை பயிர்களை பயிர் செய்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமும், சாத்தூர் வட்டம், சிறுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிறுக்குளம் கண்மாயில் வேளாண்மை துறையில் மனு செய்த 37 விவசாயிகளுக்கு வண்டல் மண் சவுடுமண் கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக விநியோகம் செய்யும் பணியையும் மாவட்ட கலெக்டர்சிவஞானம், தலைமையில் இன்று(24.5.17) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
விவசாயிகள் தங்கள் பட்டா நிலங்களில் மருத்துவ குணம் உள்ள ஆவாரம் பூ, நித்திய கல்யாணி, அவுரி(சென்னா) போன்ற மூலிகை பயிர்களை பயிர் செய்து அதன் மூலம் கிடைக்கும் விதைகள், இலைகளை அறுவடை செய்து நல்ல வருமானம் பெற முடியும் என்றார்கள்;. இந்த மூலிகை பயிர்கள் வறட்சியை தாங்கி வளர கூடியது. இந்த மூலிகை பயிர்களை ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் உட்கொள்வதில்லை. மேலும், தேசிய மூலிகை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அவுரி(சென்னா) மற்றும் நித்திய கல்யாணி ஆகிய மூலிகை பயிர்களின் விதைகள் மான்யத்தில் வழங்கப்படுகிறது. வேளாண்மைத் துறையின் மூலம் வேம்பு மரக்கன்றுகள் 1 ஹெக்டேருக்கு ரூ.17,000 மான்யத்திலும், புங்கை மரக்கன்றுகள் 1 ஹெக்டேருக்கு ரூ.20,000 மான்யத்திலும் வழங்கப்படுகிறது. ஆகையால் விவசாயிகள் இதனை பெற்று சீமை கருவேல மரங்கள் அகற்றிய இடங்களில் நட்டு வைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
முன்னதாக கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் அசோலா கால்நடை தீவனம் உற்பத்தி செய்வது குறித்த செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம், தலைமையில் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
அசோலா பெரணி வகையைச் சார்;ந்த நீலப்பச்சைப் பாசியாகும். அசோலா புரதச் சத்து மிக்க தாதுஉப்புகள் நிறைந்த சிறந்த மலிவு விலை கால்நடைத் தீவனமாகும். ஒரு கிலோ புண்ணாக்கு ஒரு கிலோ அசோலாவுக்குச் சமம். ஒரு கிலோ அசோலா உற்பத்தி செய்ய 75 பைசா மட்டும் தான் செலவாகும். கால்நடைகளுக்கு அசோலாவை கோதுமை, வைக்கோலுடன் சேர்த்து மாட்டுத் தீவனமாக அளித்ததில் கால்நடைகளின் எடையும், வளர்ச்சியும் அதிகரிப்பதாகவும், பால் உற்பத்தி 15-20 சதவீதம் அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் அசோலாவை உட்கொள்ளும் கோழிகள் மற்றும் வாத்துகள் அதிகமான எடை வருகிறது, முட்டையில் உள்ள மஞ்கள் கரு திடமாக காணப்படும். அசோலாவை உற்பத்தி செய்யும் இடங்களில் கொசுத் தொல்லை இருக்காது. அசோலாவை தயாரித்தல் வருமானம் தரக்கூடிய ஒன்றாகும். எனவே கால்நடை வைத்திருப்போர்கள் அசோலாவை உற்பத்தி செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
அதனைதொடர்ந்து சாத்தூர் வட்டம் சிறுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிறுக்குளம் கண்மாயில் வேளாண்மைத்;துறையில் மனு செய்த 37 விவசாயிகளுக்கு வண்டல் மண் சவுடுமண் கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:- வண்டல்களிமண் என்பது தண்ணீர் நீரோட்டங்களின் மூலம் ஓடை, குளம், கண்மாய்களில் தேங்கும் மண் ஆகும். பண்டைய காலங்களில் இவ்வாறு சேகரிக்கப்படும் மண் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் ரசாயன உரங்களின் பயன்பாட்டினால் நிலங்களுக்கு வண்டல் மண் பயன்படுத்தும் பழக்கம் மறைந்து விட்டது. மேலும் வருடந்தோறும் கண்மாய்களில் கோடை காலங்களில் தூர்வாறுவதால் கண்மாயில் சேகரிக்கப்படும் மழைநீர் நன்றாக உறிஞ்சப்பட்டு, நிலத்தின் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
விவசாயிகள் இவ்வாறாக சேகரிக்கப்படும் வண்டல் மண்ணை தங்கள் நிலத்திற்கு பயன்படுத்துவதனால் நிலத்தின் ஈரத்தன்மை காக்கப்பட்டு, நிலத்தின் மண்வளம் மேம்பட்டு, ரசாயன உர பயன்பாட்டினை குறைக்க வழி வகுக்கும். ஆகவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நஞ்சை நிலங்களாக இருப்பின் ஏக்கருக்கு 90 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களாக இருப்பின் 75 கன மீட்டர் வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், வண்டல் மண் சவுடுமண் கிராவல் போன்ற கனிமங்களை வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டரும், மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களும் 60 கன மீட்டர் என்ற அளவில் மண் எடுத்துக் கொள்ளலாம்;. விவசாயிகள்; மண் எடுப்பதன் மூலம் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் போன்ற நீர்ஆதாரப்பகுதிகளை தூர்வாரி அதனை அதிகப்படுத்தி, கண்மாயிகளை ஆழப்படுத்தி கரைகள் உயர்த்தப்படும். மேலும், வரும் பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க ஏதுவாக அமையும்.
இதன் மூலமாக விவசாயத்தை பெருக்கி மண்வளம் காத்து பசுமைப்பரட்சியை ஏற்படுத்து முடியும் என்றும், மேலும், விவசாயம் வீட்டு உபயோகம் மண்பாண்டம் செய்வதற்கு தேவையான வண்டல் மண் சவுடுமண் கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக எடுத்து பயன்படுத்த விரும்பும் நபர்கள் தங்கள் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி கண்மாய் குளம் அல்லது அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஏரி கண்மாய் குளம் குறித்த கிராம கணக்குகளுடனும், மற்றும்; உரிய ஆவணங்களுடனும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றும் பெற்று வருவாய் கோட்;டாட்சியர் அலுவலரிடமோ, வருவாய் வட்டாட்சியர் அலுவலரிடமோ, வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ, பொதுப்பணித்துறை அலுவலரிடமோ, கனிம வளத்துறை அலுவலரிடமோ, வேளாண்மை விரிவிக்க மைய அலுவலரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
ஆதனைதொடர்ந்து சாத்தூர் வட்டம் சிறுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிறுக்குளம் கண்மாய் கரை ஓரத்தில் தோட்டக்கலை துறை மூலமாக நீர் பாசன முறையை பயன்படுத்தி பழக்கன்றுகளை மாவட்ட கலெக்டர்சிவஞானம், நட்டு வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியின்போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கிருஷ்ணம்மாள், கால்நடைதுறை இணை இயக்குநர்(பொ)டாக்டர்.சிவராமகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குநர் திரு.சு.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)திரு.டே.சத்தியராய், சாத்தூர் வட்டாட்சியர் திருமதி.முத்துலட்சுமி உட்பட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அரசு அலுவலர்கள்; மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
23 Apr 2024சென்னை, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.