எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் (பொ) ச.சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் மனுக்கள் பெற்று மனுதாரர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்திரவிட்டு மாவட்ட கலெக்டர் (பொ) தெரிவிக்கையில்,
மழையளவு
கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மி.மீ ஆகும். மே-மாதம் முடிய கிடைக்க வேண்டிய சராசரி மழையளவு 126.30 மி.மீ இதுவரை 144.41 மி.மீ மழை கிடைக்கப் பெற்றுள்ளது. 2016-17ல் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் சம்பா நெல் பயிரில் விதைப்பு பொய்ப்பு இனத்தில் (Pசநஎநவெiஎந ளுழறiபெ) 2416 விவசாயிகளுக்கு ரூ.302.54 இலட்சம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 2015-16ஆம் ஆண்டு தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் ராபி பருவத்தில் காப்பீடு செய்த 144 விவசாயிகளுக்கு ரூ.1.79 இலட்சம் அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டு, வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து வட்டாரங்களிலும் உளுந்து விபிஎன்.5, விபிஎன்.6, துவரை கோ.(ஆர்.ஜி).7, பாசிப்பயறு கோ-8 மொத்தம் 11.14 மெ.டன் பயறு வகை விதைகள் மற்றும் நிலக்கடலை கே.6 விதை இரகம் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நுண்ணீர் பாசன இயக்கத்திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறைக்கு நடப்பாண்டு பொருள் இலக்கு 840 ஹெக்டேர் மற்றும் நிதி ஒதுக்கீடு ரூ.286.14 இலட்சம் பெறப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் அனைத்து தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தில் யூரியா-544 மெ.டன், டிஏபி-386 மெ.டன், பொட்டாஷ்-555 மெ.டன், கலப்பு உரம் - 901 மெ.டன் இருப்பில் உள்ளது.
நடப்பு ஆண்டு மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் 10893 மண்மாதிரிகள் இலக்கீடு பெறப்பட்டு இதுவரை 3092 மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு குறைந்த தண்ணீரில் அதிக பரப்பளவில் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக நுண்ணீர் பாசனக் கருவிகள் சிறுஃகுறு விவசாயிகளுக்கு 100 சத மான்யத்திலும், இதர விவசாயிகளுக்கு 75மூ மானியத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்பாசன நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பினத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100மூ மற்றும் 75மூ மான்யத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படவுள்ளது.
இதற்காக ரூ.570.00 லட்சம் இத்திட்டத்தில் பெறப்பட்டுள்ளது. மானாவாரி பரப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மரவள்ளி சார்ந்த தோட்டக்கலை பயிர் சார்ந்த பண்ணையம் அமைத்தல், (மரவள்ளி), மண்புழு உரக்கூடாரம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே பழச்செடிகள், காய்கறிவிதைகள் மற்றும் நுண்ணீர் பாசனக்கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேளாண்மை பொறியியல் துறை:-தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான பாசனத்திற்கான சோலார் மின் பம்புகளுடன்; நுண்ணீர் பாசன வசதி அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின்கீழ் 2016-17ம் நிதியாண்டில் ஆழ்குழாய் கிணறு பிரிவில் சோலார் பம்ப்செட் 10 எண்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 9 எண்கள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1 எண் சோலார் பம்புசெட் பணி நடப்பு நிதியாண்டில் (2017-18) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.நீடித்த தேசிய வேளாண் இயக்கம்2016-17 திட்டத்தின் கீழ் நீர் அறுவடைக் கட்டுமானங்கள் தடுப்பணைகள் 4 எண்கள் ரூ.18.00 இலட்சத்தில் அமைத்திட இலக்கு பெறப்பட்டு பணிகள் விரைந்து தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண் விற்பனை மற்றும் வணிகம்:-.கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் ஆன்ட்ராய்டு மொபைலில் "கிஸான் சுவேதா மொபைல் ஆப்ஸ்" பதிவிறக்கம் செய்யப்பட்டு அதன் மூலம் விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான அடிப்படை தகவல்களான மழையளவு, பருவநிலை மாற்றம், விளை பொருட்களுக்கான சந்தை நிலவரம், தொழில்நுட்ப செய்திகள், பயிர்பாதுகாப்பு பற்றி விபரங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வட்டார வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக பட்சம் ரூ.2.00 இலட்சம் பொருளீட்டுக்கடன் 5மூ வட்டியிலும், வியாபாரிகளுக்கு 9மூ வட்டியில் அதிக பட்சம் ரூ.2.00 இலட்சம் பொருளீட்டுக்கடன் பெறலாம். மேலும் இராயனூரில் உள்ள குளிர்பதனக் கிடங்கின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் அந்தந்த துறையை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் (மு.கூ.பொ) கேட்டுக் கொள்கிறார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர், அ.அல்தாப், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை), கு.பா.ஜெயந்தி, முன்னோடி விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட