எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலையில் 27.05.2017 மற்றும் 28.05.2017 சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஏலகிரி கோடை விழா 2017 நடைபெற்று சிறப்புடன் நிறைவுபெற்றது. இந்த நிறைவு விழா நிகழ்ச்சிக்கு வேலூர் கலெக்டர் சி.அ.ராமன், தலைமை தாங்கினார
கலெக்டர் பேச்சு
இவ்விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலையில் 27.05.2017 மற்றும் 28.05.2017 சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஏலகிரி கோடை விழா 2017 நடைபெற்று சிறப்புடன் நிறைவடைகிறது. இந்த விழா சிறப்புடன் நடைப்பெற பெரும் உதவியாக இருந்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இரண்டு நாட்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிறப்பாக கோடைவிழாவிற்கு வருகை கண்டுகளித்தனர். இந்த கோடைவிழாவினை மேலும் சிறப்பாக நடத்த அடிப்படை வசதிகளில் நிறைகுறைகள் இருந்தாலும் இவைகள் அடுத்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பூர்த்தி செய்யப்படும். இந்த கோடை விழாவினால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்க்கும் உதவியாக இருக்கும். ஏலகிரி கோடைவிழாவிற்காக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேருந்து, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளின் சார்பாக அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டது. இங்கு பல்வேறு துறைகளின் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது இவைகளும் ஒன்றொன்றுக்கு சிறப்பாக அமைந்திருந்தது. சுற்றுலா பயணிகளின் மகழ்ச்சிக்காக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் சிறப்புடன் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரசு அலுவலர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கலெக்டர் அவர்கள் விழாவில் பேசினார்.
அமைச்சர் பேச்சு
விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது.மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் அருளாசியோடு; வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் கோடை வாசஸ்தலமான ஏலகிரி மலையில் 2017 க்கான கோடைவிழா இரண்டு நாட்கள் நடத்தப்பட்டு இன்று சிறப்பாக முடிவடைகிறது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த கோடைவிழாவிற்கு வருகை தரும் சுற்றுலா பொதுமக்களை மகிழ்ச்சியுடன் கோடைவிழா கண்டுகளிக்க வேண்டும் என்ற விருந்தாளிகள் உபசரிக்கும் நோக்கத்தேர்டு இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் நிகழ்ச்சிகள் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப மேலும் சிறப்பாக நடத்தப்படும், மேலும் அடுத்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் நடைப்பெறும் கோடைவிழாவிற்கு தமிழக முதலமைச்சர் அவர்களை சிறப்பு அழைப்பாளராக கொண்டு நடத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்ற உறுதியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கோடை விழா சிறப்பாக நடைப்பெற மாவட்ட ஆட்;சித்தலைவர் அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து கடந்த இரண்டு வாரத்திற்குள் இவ்வளவு சிறப்பாக நடத்தப்பட்டது. கோடைவிழாவில் பல்வேறு துறைகளின் சார்பாக பல்துறை கண்காட்சிகள் வெகுசிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அரங்குகள் அமைத்த அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இவ்விழாவிற்கு பாதுகாப்பு வசதிகளை வழங்கி காவல் துறையினருக்கும், போக்குவரத்து வசதிகளை வழங்கிய போக்குவரத:து துறையினருக்கும், சுகாதார வசதிகளை வழங்கிய சுகாதார துறையினருக்கம், மேலும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை நகராட்சித்நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து துறையினருக்கம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக கோடைவிழா ஒரு வெற்றிவிழாகாக மாற்றிட்ட சுற்றுலா பயணிகளுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு அடுத்த ஆண்டு மேலும் சிறப்பாக கோடைவிழா நடத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி விழாவில் பேசினார்.
கோடைவிழாவில் சிறப்பாக பல்துறை அரங்குகள் அமைத்த அரங்குகளில் வேளாண்மைத்துறைக்கு முதல்பரிசையும், பொதுசுகாதாரத்துறைக்கு இரண்டாம் பரிசையும், ஊரக வளர்ச்சித்துறைக்கு மூன்றம் பரிசையும், வனத்துறைக்கு சிறப்புபரிசையும், மேலும் விளையாட்டு துறை சார்பாக நடத்தப்பட்டு மராத்தான் போட்டி, படகு போட்டி, கயிறு இழுக்கும் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மூலம் நடத்தப்பட்ட கொழுகொழு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், கோடைவிழாவிற்காக பணியாற்றிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் நினைவு பரிசுகளையும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், திருப்பத்தூர் சார்ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், , மாவட்ட வன அலுவலர் உமேஷ்சோமன், வேலூர் - திருவண்ணாமலை ஆவின் தலைவர் த.வேலழகன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திருஆ.ரா.சிவராமன், இணை இயக்குநர் மருத்துவம் டாக்டர்.இ.கலிவரதன், ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் வ.ராஜவேலு, இணை இயக்குநர் வேளாண்மை (பொ) பு.வாசுதேவரெட்டி, தோட்டக்கலை இணை இயக்குநர் எஸ்.எஸ்.பொண்ணு, ஊராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.பிரேம்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஊராட்சிகள் பிச்சாண்டி, கலை பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் சு.குமார், வட்டாட்சியர் டீ.ஸ்ரீராம், கால்நடை இணை இயக்குநர் அ.அர்த்தனாரி, துணை இயக்குநர் மரு.மனோகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், ஒ.கு.வ.திட்டம் திட்ட அலுவலர் சு.பாக்கியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) டி.இளவரசன், வட்டாட்சியர் ஸ்ரீராம், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ப.சுமதி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ வரவேற்புரையாற்றினார்.இவ்விழாவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் வின்சென்ட் ஐhன் பிரிட்டோ அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.