எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை- மதுரை பாண்டியன் ஹோட்டலில், பொது விநியோகத்திட்ட முழு கணினிமயமாக்குதல் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர்ஆர்.காமராஜ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர்செல்லூர்.கே.ராஜு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:
பொதுவிநியோகத்திட்ட முழு கணினிமயமாக்குதல் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல் தொடர்பான முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை, கோவை, திருச்சி ஆகிய மண்டலங்களில் நிறைவுற்ற நிலையில் இன்று மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் போன்ற அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம், தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பழமொழிக்கேற்ப அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உணவு வழங்கி தமிழ்நாட்டின் வருவாயில் 48 சதவீதத்தில் சமூகநலப்பணிக்காக ஒதுக்கி பல திட்டங்களை தீட்டியுள்ளார் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா.
போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும் 37 நகரும் நியாயவிலைக்கடைகள் மூலம் 26500 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர், ராவணபுரம் கூட்டுறவு சங்கத்தின் மூலம் எளிதில் செல்ல முடியாத மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. திருச்சிக்குட்பட்ட சிறுபலமலையில் வாழும் 48 குடும்பங்களுக்காக மாதம் இரு முறையும், பெருபலமலையில் வாழும் 19 குடும்பங்களுக்காக மலைப்பகுதியில் பயணம் மேற்கொண்டு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.
..
உணவுக்கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 979 நபர்கள் தடுப்புகாவல் தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடுஅரசு ஏழை, எளிய மக்களுக்காக வேறு எந்தவொரு ஆட்சிக்காலத்திலும் இல்லாத அளவிற்கு மலிவான விலையில் துவரம்பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. மேலும் புளி, வெங்காயம் போன்ற பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தும் பொருட்டு மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
பண்ணைப்பசுமை காய்கறி திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை பெற்று பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 25 கம்பெனிகள் புதிதாக தொழில் துவங்க அனுமதி வழங்கியதன் மூலம் 65000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களுக்கு முழுமையான உணவு பாதுகாப்பு அளித்திடும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் உன்னதமான திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் முழுப்பயன்களும் உரியவர்களை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டைகள் ரூ.330 கோடி செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
இதன்படி, 01.04.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் தொடங்கப்பட்டு இன்று வரை 86 இலட்சத்து 18 ஆயிரம் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மின்னணு அட்டைகள் வழங்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 1 கோடியே 90 இலட்சத்து 75 ஆயிரத்து 778 குடும்ப அட்டைகளில், 1 கோடியே 38 இலட்சத்து 2 ஆயிரத்து 770 அட்டைகளுக்கு ஆதார் அட்டை விபரங்கள் முழுவதுமாகவும், 50 இலட்சத்து 85 ஆயிரத்து 431 அட்டைகளுக்கு பகுதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் இணைத்துள்ள ஆதார் விபரங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் அதனை தமிழில் மொழிப்பெயர்த்தலின் போது ஏற்படும் தவறுகளால் மின்னணு அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்காக தாலுகா அளவில் ஒரு குழு அமைத்து இக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான மின்னணு குடும்ப அட்டைகள் பெற்றபின் அதில் மாற்றங்கள் தேவைப்படின் கைப்பேசி செயலி (ஆழடிடைந யுpp)இ பொதுமக்களுக்கான வலைதளம் (வnpனள.பழஎ.in) மற்றும் உதவி ஆணையாளர்கள் , வட்ட வழங்கல் அலுவலகங்களில் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன் முதலாக செயல்படுத்தப்படும் பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டம் ஒரு முன்னோடியான திட்டம் ஆகும். மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் தான் தற்பொழுது பயன்படுத்தி வரும் குடும்ப அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தற்பொழுது பொதுவிநியோத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க மறைந்த நமது தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா உத்தரவிட்டார்கள்.
மின்னணு குடும்ப அட்டைகள் முழுமையாக வழங்கும் வரை, பொதுமக்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்தி வரும் குடும்ப அட்டைகளை கொண்டு தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தங்கு தடையின்றி வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
பின்னர் நடந்த பயிற்சி வகுப்பில் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர் பொது விநியோகத்திட்ட கணினிமயமாக்கல் தொடர்பாக அலுவலர்கள் பயன்படுத்தக் கூடிய பு2புஇ ஆஐளு மற்றும் பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய வnpனள ஆகிய வலைதளங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை விரைவில் வழங்கிட எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி, மின்னணு அட்டைகள் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில், அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர்பிரதீப் யாதவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதன்மைச் செயலாளர் , நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்ஏ.ஞானசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள்ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்),பி.நீதிபதி (உசிலம்பட்டி),பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் (மேலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணை ஆணையாளர் கே.பிரியா, மற்றும் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்கள், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், துணைப்பதிவாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.