முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது தொடர்ந்து உழைப்போம், தனியரசு எம்.எல்.ஏ. பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

அலங்காநல்லூர் –- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சம்பகுளம் கிராமத்தில் பேரவை நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., சாதி கடந்து, மதம் கடந்து ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்காகவும், உயர்விற்காகவும் இடைவிடாது தொடர்ந்து பாடுபடுவோம் என பேசினார். அருகில் புறநகர் மாவட்ட தலைவர் பார்த்திபன், புறநகர் மாவட்ட செயலாளர் அய்யூh தயாளன், மாநில செயற்குழு உறுப்பினர் சவகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மருதுபாண்டியன், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் விஷ்வநாதன், சம்பகுளம் நாகராஜன், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் நாகமல்லு, அலங்காநல்லூர் ஒன்றிய அமைப்பாளர் நல்லையன், செய்தி தொடர்பாளர் ஆனந்த், ஒன்றிய பொருளாளர் பிரகாஷ், மேற்கு ஒன்றிய அமைப்பாளர் திருப்பதி, தலைவர் பிரபு, ஒன்றிய நிர்வாகிகள் சுகுமாறன், ராமநாதன், சியாம், ராஜ்குமார், அருண், சரவணன், மணிகண்டன் சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து