எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஞ்செட்டி, தளி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017) வழங்கினார்.
நலத்திட்ட உதவி
அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்து முகாமை துவக்கி வைத்து அம்மா ஆரோக்கிய திட்ட அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மற்றும் கெலமங்கலம், தளி, ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், வறட்சியின் காரணமாக ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் பணிகள் குறித்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017 ) அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி , கலெக்டர் சி.கதிரவன் , பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 13.20 லட்சம் மதிப்பில் அஞ்செட்டி பேரூந்து நிலையம் அருகே புதிய கழிப்பறை கட்டுமான பணிகளை துவக்கி வைத்து 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நடாளுமன்ற துணை சபாநாயகர் அஞ்செட்டியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றும் போது:மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா சீரிய முயற்சியால் தருமபுரி மாவட்டம் இரண்டாக பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் தனியாக பிரித்து வழங்கினார்கள். இதனால் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்த கெலமங்கலம், தளி, அஞ்செட்டி, ஆகிய பகுதிகள் இன்றைக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகளுடன் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தளி வட்டாரத்தை இரண்டாக பிரித்து அஞ்செட்டியில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு சிறிய பேருந்துகள் இயக்கவும், கூடுதலாக உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவும், மலை வாழ்பகுதி மாணவ மாணவியர்கள் பயன் பெறும் வகையில் அரசு பெண்கள் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்த பகுதி வளர்ச்சி அடைய அம்மா பல முறை பாரதபிரதமர் அவர்களிடம் தொடர் கடிதம் எழுதி வலியுறுத்தியதின் விளைவாக விமான போக்கு வரத்து சேவை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விரைவில் விமான சேவை தொடங்கும் போது இன்னும் இப்பகுதி வேகமாக வளர்ச்சி பெறும்.
குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்காக உயர் மட்ட தொட்டிகள் கட்டி தடையில்லா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதி மக்கள் வைத்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தும் குறிப்பாக ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மட்டும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 11 ஆயிரத்து 500 மதிப்பில் வீட்டு மனை பட்டாக்களும், 135 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் ஓய்வூதியமும், 24 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளும், வேளாண்மை துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 150 மதிப்பில் வேளாண் இடுப்பொருட்களும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 130 தாய்மார்களுக்கு ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்து 400 மதிப்பிலான காசோலையும், இரண்டு பெண்களுக்கு ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரமும், 28 - பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான பசுமை வீடுகள் கட்ட ஆணையும், 17 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான ஆணைகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் சொட்ட நீர் பாசன கருவி 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 606 மதிப்பிலும், விவசாய பயிர் கடன் 22 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 54 ஆயிரத்து 900 மதிப்பிலும், மலை வாழ் மக்களுக்கு வனத் துறை சார்பில் பங்கு தொகையாக 55 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலும், மொத்தம் 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நரசிம்மன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர்கள் மகேஸ்குமார், துணை இயக்குநர் ( சுகாதார பணிகள்) மரு.பிரியாராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, தனி துணை கலெக்டர் வசந்தா, பன்னீர் செல்வம், உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) லட்சுமணன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், வேளாண்மை துறை உதவி இயக்குநர் ஏ.சண்முகம், தருமபுரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் எஸ்.தென்னரசு, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ. கேசவன், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கோவிந்தராஜ்,முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஆர்.ஜெயபால், மது (எ) ஹேம்நாத், முனியப்பன், கோட்டமடுவு கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.ராஜப்பா, நாராயணசாமி, பசுபதி, மஞ்சுநாத், ஜாகீர் உசேன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சேம்கிங்ஸ்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, வட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், லட்சுமி, மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.