முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் ஆரணி பள்ளி மாணவர்கள் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

மாநில அளவில் நடைபெற்ற இந்தியன் அபாகஸ் போட்டியில் ஆரணி ஜெ.டி.ஆர் வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

  அபாகஸ் போட்டி

 சென்னை TRADE CENTRE ல் அண்மையில் மாநில அளவிலான இந்தியன் அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஆந்திரா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் மொத்தம் 8 லெவல்களில் போட்டிகள் நடைபெற்றது. இதில் 3வது லெவலான RIDER லெவல் போட்டியில் ஆரணியைச் சேர்ந்த .டி.ஆர் வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

இம்மாணவர்களை பள்ளி தாளாளர் பிரபு, நிர்வாகி டில்லிமோகன், தலைமையாசிரியை ஆர்.உஷாராணி, அபாகஸ் ஆசிரியர்கள் வாணி, ஜமுனா, சித்ரா, நதியா மற்றும் மற்ற பாட ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து