எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி -இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விபரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக 2016-ம் ஆண்டு வாக்காளர் பட்டியல்; செம்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்தல், பிழைகளை களைதல், இரட்டைப்பதிவுடைய வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல் மற்றும் தெளிவற்ற புகைப்படம் உள்ள வாக்காளர்களிடம் புதிய வண்ணப்புகைப்படம் பெற்று, பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.
2.தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு இவ்வாண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிறப்புப்பணி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சிறப்புப் பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி, “எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது” என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை, குறிப்பாக 18-19 வயதுக் குழுமத்தைச் சேர்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்புப்பணியின் போது மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள்:
இந்த சிறப்புப்பணி 01.07.2017 முதல் 31.07.2017 வரை நடைபெறவுள்ளது.
வாக்குச்சாவடி வாரியாக 2011ம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஃ வாக்காளர் புள்ளி விபரங்களை பரிசீலனை செய்து 18-19 வயதுடையவர்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளவர்களுக்கும், தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் புள்ளி விபரத்திற்கும் இடையேயான வித்தியாசத்தின் அடிப்படையில், இளம் வாக்காளர்களை சேர்க்கும் இப்பணி நடைபெறவுள்ளது.
படிவங்கள் பெறப்படும் வழிகள்:
1. அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகங்கள் ஃ உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும் பெறப்படும்.
2. 2. www.elections.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும்
3. தபால் வழியாகவும்
4. இ-சேவை மையங்கள் வாயிலாகவும் பெறப்படும்.
சிறப்பு முகாம்கள்:
தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடைபெறும். மேற்கண்ட சிறப்பு முகாம் நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் போதுமான படிவங்கள் மற்றும் 05.01.2017 அன்;று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் (துணைப்பட்டியலுடன்) பணியிலிருப்பார். பொதுமக்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலினை சரிபார்த்து, தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட இளைய வாக்காளர்களிடமிருந்து பெயர் சேர்த்தலுக்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவம்-6 ஐ பெற்றுக் கொள்ளவார். மேலும், இச்சிறப்பு முகாம்களில் பெயர் நீக்கம், திருத்தம் ஆகியவற்றிற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களும் பெறப்படும். எனவே, இச்சிறப்பு முகாம் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சிறப்பு முகாம்கள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் (பொறியியல் கலை மற்றும் அறிவியல் தொழில்துறை பயிற்சி மையங்கள் பாலிடெக்னிக் கல்லூரிகள் செவிலியர் பயிற்சி கல்லூரிகள்) 01.07.2017 முதல் 31.07.2017-க்குள் ஏதேனும் இருநாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விடுபட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். தேனி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் 61 மாணவர்கள் (ஊயஅpரள யுஅடியளளயனழசள) வளாக தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலமாக உரிய பயிற்சி வழங்கப்படும். இவ்வளாக தூதுவர்கள் (ஊயஅpரள யுஅடியளளயனழசள) அவர்கள் பயிலும் கல்லூரிகளில் விடுபட்ட இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்வர்.
இறந்த வாக்காளர்களை நீக்குதல்:
இச்சிறப்பு திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக இறந்தவாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிருந்து நீக்கும் பணியும் நடைபெறவுள்ளது. இறப்பு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு அதனடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியல்களிலிருந்து நீக்கப்படவுள்ளது. மேலும், பெயர் சேர்த்தல் மற்றும் இறந்த வாக்காளர் நீக்குதல் தவிர பெறப்படும் ஏனைய படிவம் - 7, 8, 8யு படிவங்கள் சிறப்புத்திட்டம் நிறைவடைந்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசியல் பிரமுகர் ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர் நியமனம்:
மாவட்ட அளவில் தேனி மாவட்டத்தில் இந்த சிறப்புத் திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் 20.06.2017 அன்று கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தின்போது விடுபட்ட இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்தும், வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது குறித்தும், அரசியல் கட்சியினருடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.ஞானசேகரன் அவர்கள், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.ஆனந்தி அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ச.தங்கவேல் அவர்கள், வட்டாட்சியர் (தேர்தல்) திருமதி.சத்தியபாமா அவர்கள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.