எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி ஜுன் 15 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் சின்னத்தாய் என்ற பாவக்காய். இவரை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு ணம் செய்து வைக்கப்பட்டது. ணமாகி ஓராண்டில் சின்னத்தாயை தனியே விட்டுவிட்டு சென்றுவிட்டார் இவருடைய கணவர் ராமதாஸ். மறுமணம் செய்து கொள்ளாத சின்னத்தாய் கடந்த 1986 முதல் அரசு வழங்கும் கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித் தொகையான ரூபாய் 35 முதல் தற்போது அரசு வழங்கும் 1000 ரூபாய் வரை பெற்று வருகிறார். மேலும் தமிழக அரசு இவருக்கு 3 செண்ட் இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கியுள்ளது. இவருடைய தந்தை பெயரில் இருந்த 11 வீடுகள் இருந்துள்ளதில் இவருக்கும் பங்கு கிடைத்துள்ளது. தனிமையில் இருந்த சின்னத்தாயை பார்க்க அதே ஊரில் குடியிருந்து வந்த இவருடைய உடன்பிறந்த தம்பி ராஜுவின் மகன் பழனிச்சாமி அடிக்கடி வந்து பாசமாய் பேசியுள்ளார். இதனால் பழனிச்சாமியை தனது பிள்ளையை போல் பார்த்து வந்த சின்னத்தாய் தனது வீட்டின் முழு பொறுப்பையும் இவரிடம் வழங்கியுள்ளார். இதனை சாதகமாக்கிக் கொண்ட பழனிச்சாமி சின்னத்தாயின் மாதாந்திர அரசின் உதவித் தொகை, கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைத்த பணம் அனைத்தையும் பெற்று தன் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியுள்ளார். நாளடைவில் சின்னத்தாய் வயதாகி கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படவே, அக்கம் பக்கத்தில் சிறு சிறு வேலைகளை செய்தும், கோவில்களை சுத்தம் செய்தும் சம்பாதித்து தனது தம்பி மகன் பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளார்;. நாளடைவில் உடல்நிலை மிகவும் மோசமடையவே பிச்சை எடுக்க துவங்கியுள்ளார். அதில் வரும் பணத்தையும் தன்னை பார்த்துக் கொள்வான் என்று நம்பி பழனிச்சாமியிடம் கொடுத்துள்;ளார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தொற்று ஏற்படவே சின்னத்தாயால் பிச்சை எடுக்க கூட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பழனிச்சாமி தன் குடும்பத்துடன் ஊரை காலி செய்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிக்கு குடி பெயர்ந்துள்ளார். அரசின் மாதாந்திர உதவித் தொகை வரும் நாளில் நேரடியாக வந்து சின்னத்தாயை மிரட்டி பணத்தை பெற்றுச் சென்றுள்ளார். இந்நிலையில் உடல் முழுவதும் புண்ணாகி அழுகிய நிலையில் இருந்ததால் உத்தமபாளையத்தில் உள்ள பழனிச்சாமிக்கு ஊர் மக்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பழனிச்சாமி முரண்பாடாக பேசி தட்டி கழித்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாத காலமாக புண்களால் உடல் முழுவதும் அழுகி தூர்நாற்றம் வீசும் நிலையில் புதிதாக கட்டி திறக்கப்படாத ரேசன் கடையில் தங்கியுள்ளார். பாசமாய் வளர்;த்த தம்பி மகனே பணம் முழுவதையும் பிடிங்கி கொண்டு அனாதையாய் விடப்பட்ட மூதாட்டியை பார்த்து அப்பகுதி மக்களே அதிர்ச்சியில் உறைந்து போயிள்ளனர். இவருடைய நிலையை தெரிந்து சின்னத்தாயின் அக்காள் பேத்தி காமாட்சிபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி மனைவி வீரகாமு தற்போது தன்னுடைய குடும்ப ஏழ்மை நிலையிலும் கூட இவருக்கு தன்னால் முடிந்தளவு பணிவிடைகள் செய்தும் உணவளித்தும் பார்த்து வருகிறார். தூர்நாற்றம் வீசவே ஊர்மக்கள் வீரகாமுவிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்க்குமாறு தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். ஆனால் குடும்ப வறுமை காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பராமரிக்கும் நிலையில் கூட முடியாத நிலையில் உள்ளார். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சின்னத்தாயை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 60 வயதிற்கு மேலான அனுபவ பொக்கிஷங்களை பாதுகாக்காமல், அனாதையாக விடுபவர்கள் மீது கடுமையான சட்டம் பாய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.