முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசியில் பொற்கொல்லர் தொழில் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      திருநெல்வேலி

தென்காசி நகைத் தொழிலாளர் சங்கத்தில் மத்திய அரசின் திறன் இந்தியா அமைச்சகத்தின் பொற்கொல்லர் தொழில் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் திட்டத்தில் நமது கோல்ட் சுமித் அகாடமி தலைவர் திருப்பதி ராஜன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

 பலர் பங்கேற்பு

இதில் நமது சங்கத்தலைவர் தங்கவேல் ஆசாரி, துணைத்தலைவர்கள் எஸ்.எம் சகாயம், எல்.எஸ்.கருப்பசாமி, செயலாளர் டி.வி.சங்கரசுப்பு, துணைச் செயலாளர்கள் எஸ்.சங்ககுமார், அண்ணாமலை, பொருளாளர் டி.எம்.கே.நாகராஜன் ஆச்சாரி,உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து