எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு தொழில்நெறி முறை வழிகாட்டி புத்தகங்களை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களும் வெளியிட்டார்கள்!!
நியமன ஆணை
வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களும் +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் தொழில் வழிகாட்டி பயிற்சி முகாமை துவக்கி வைத்து 60 நபர்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் திறன் பயிற்சி சேர்க்கை, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் கையேடுகளை வெளியிட்டு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் பயிற்சி பெற்ற 30 நபர்களுக்கு வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளில் பணிபுரிய பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை என்.சுப்பையன், இ.ஆ.ப., திட்ட விளக்கவுரையாற்றினார்கள்.இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன்.இ.ஆ.ப., தலைமை வகித்தார்கள்.
விழாவில் வணிவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பேசியதாவது.மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழகத்தில் படித்த +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் இளைஞர்களுக்கு தொழில் வழகாட்டி நிகழ்ச்சி மற்றும் அம்மா இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் திறன் பயிற்சி சேர்க்கை இதுபோன்ற திட்டங்கள் எல்லாம் எதிர்கால இளைஞர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அளிக்கும் வகையில் அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு துறையின் கீழ் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். முகாமில் தேர்வாகதவர்களுக்கு அவர்களின் குறைகளை களைந்து மீண்டும் வெற்றி பெற தமிழக அரசு திறன் பயிற்சி மையத்தை ஒன்றையும் அமைத்து அவர்களுக்கு உதவிகளை புரிந்து வருகிறது. ஆகவே இந்த முகாமில் ஆலோசகர்கள் அளித்த அத்துணை ஆலோசனைகளையும் இளைஞர்கள் பெற்று தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட அரசாக என்னென்றும் உறுதுணையாக இருக்கும் என்று வணிவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பேசினார்.
விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது.
மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் இளைஞர்கள் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுவதன் மூலம் வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பினை பெற வேண்டும் இதன் மூலம் அவர்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ள வேண்டும் என்பதே தமிழக அரசின் உயரிய நோக்கமாகும். தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை எளிய குடுப்பத்தைச் சார்ந்த மாணவ மாணவியர் பயிற்சி பெறுவதற்காகவும் தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளதாலும் தொழிற்சாலைகளில் தொழிலாளர் தேவை மற்றும் இருப்பு ஆகியவற்றிக்கு இடையேயுள்ள இடைவெளியை பூர்த்தி செய்திடவும் இளைஞர்கள் சுய தொழில் துவங்க உதவிகள் புரிந்திடும் வகையில் முதற்கட்டமாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் ஒவ்வொன்றிலும் 20 நபர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் அம்மா இருசக்கர வாகன பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி மையம் 1.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகன பழுதுபாhப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி மையம் ரூ 4 இலட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 60 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 60 நபர்கள் என்ற விதத்தில் 3600 பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கிடும் வகையில் ரூ2.94 கோடி செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்திட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வங்கி நிதி மற்றும் காப்பீடு போன்ற சேவைத்துறைகள் தொடர்பான பணிகளுக்கான திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் இளைஞகர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூ18 இலட்சம் செலவில் வழங்கவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் இன்று முதன் முதலாக வேலூர் மாவட்டத்தில் தொடங்கப்படுகிறது. தேர்வு செய்;யப்பட்ட இளைஞர்களுக்கு அந்த நிறுவனத்தின் கல்லூரியில் சம்பளம் மற்றும் தங்கும் வசதியுடன் ஓராண்டு கணினிபயிற்சி வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணி உடனடியாக வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வேலை செய்து கொண்டே இலவசமாக உயர்கல்வியையும் படிக்க வழிவகையையும் செய்துள்ளது. இது போன்று ஏழை எளிய மாணவ மாணவியர் பயன்பெற அரசு பல்வேறு தொழிற்நிறுவனத்தில் படித்த மாணவகர்களுக்கு பயிற்சியை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவற்றையெல்லாம் இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் விழாவில் பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மண்டல பயிற்சி மைய இணை இயக்குநர் ஆர்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், ஆவின் தலைவர் த.வேலழகன,; வேலூர் வருவாய் கோட்டாச்சியர் ஏ.செல்வராஜ், எச்.சி.எல் நிறுவன துணை நிர்வாக இயக்குநர் ஸ்ரீமதி சங்கரன், மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் அருணகிரி, கருணாகரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்;.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த