எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டம் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம், பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (மீனவர் குடியிருப்பு திட்டம்) ஆகிய திட்டத்தின்கீழ் 69 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு கலெக்டர் கே. விவேகானந்தன், தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
பசுமை வீடு
இவ்விழாவில் 69 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கி பேசியதாவது :-
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 63 பயனாளிகளுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 1 கோடியே 32 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பசுமை வீடுகள், சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தலா ரூ. 1 இலட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ. 6 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான வீடுகள், பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 1 இலட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ. 3 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தருமபுரி மாவட்டத்தில் 623 பயனாளிகளுக்கு ரூ. 13 கோடியே 8 இலட்சம் மதிப்பில் பசுமை வீடுகளும், மீனவர் குடியிருப்பு ரூ. 85 இலட்சம் மதிப்பில் நடப்பாண்டில் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் ரூ. 1இலட்சத்து 80 ஆயிரம் வீடு கட்டுவதற்கு நிதியும், ரூ. 30ஆயிரம் சோலார் மின் வசதியும், ரூ. 18 ஆயிரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணியும், ரூ. 12 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கழிப்பறையும், மேலும் கூடுதல் நிதி தேவைப்படுமாயின் ரூ. 40 ஆயிரம் வங்கி கடனும் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.
காரிமங்கலம் புதிய வட்டாட்சியர் அலுவலகம், 30 படுக்கை வசதியுடன் அரசு மருத்துவமனை மேம்படுத்தியுள்ளது. தருமபுரி பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படவுள்ளது. காரிமங்கலத்தில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, மாதிரி அரசு பள்ளி என எண்ணற்ற திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு செய்துள்ளது.
மேலும் காரிமங்கலம் வட்டத்தில் இருந்த புலிக்கல், அண்ணாமலைஅள்ளி, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, கிட்டனஅள்ளி, ஜக்கசமுத்திரம், திம்மராயனஅள்ளி, மாரவாடி, முருக்கல்நத்தம், பிக்கனஅள்ளி, கருக்கனஅள்ளி, வெலகலஅள்ளி ஆகிய 12 வருவாய் கிராமங்கள் பாலக்கோடு வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 117 இடங்களில் போர்வெல் அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் 69 இடங்களில் போல்வேல் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தருமபுரி மாவட்டத்தில் 562 ஏரி, குளங்களில் வண்டல் மண் 7000 விவசாயிகளுக்கு 4 இலட்சம் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், பாலக்கோடு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி. அரங்கநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) புஷ்பலதா, கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வடிவேலன்நல்லம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சிவபிரகாசம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சிற்றரசு, முன்னாள் ஊராட்சித் தலைவர் தொ.மு. நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கோபால், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.