எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டம் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம், பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (மீனவர் குடியிருப்பு திட்டம்) ஆகிய திட்டத்தின்கீழ் 69 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு கலெக்டர் கே. விவேகானந்தன், தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
பசுமை வீடு
இவ்விழாவில் 69 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கி பேசியதாவது :-
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 63 பயனாளிகளுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 1 கோடியே 32 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பசுமை வீடுகள், சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தலா ரூ. 1 இலட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ. 6 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான வீடுகள், பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 1 இலட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ. 3 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தருமபுரி மாவட்டத்தில் 623 பயனாளிகளுக்கு ரூ. 13 கோடியே 8 இலட்சம் மதிப்பில் பசுமை வீடுகளும், மீனவர் குடியிருப்பு ரூ. 85 இலட்சம் மதிப்பில் நடப்பாண்டில் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் ரூ. 1இலட்சத்து 80 ஆயிரம் வீடு கட்டுவதற்கு நிதியும், ரூ. 30ஆயிரம் சோலார் மின் வசதியும், ரூ. 18 ஆயிரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணியும், ரூ. 12 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கழிப்பறையும், மேலும் கூடுதல் நிதி தேவைப்படுமாயின் ரூ. 40 ஆயிரம் வங்கி கடனும் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.
காரிமங்கலம் புதிய வட்டாட்சியர் அலுவலகம், 30 படுக்கை வசதியுடன் அரசு மருத்துவமனை மேம்படுத்தியுள்ளது. தருமபுரி பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படவுள்ளது. காரிமங்கலத்தில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, மாதிரி அரசு பள்ளி என எண்ணற்ற திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு செய்துள்ளது.
மேலும் காரிமங்கலம் வட்டத்தில் இருந்த புலிக்கல், அண்ணாமலைஅள்ளி, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, கிட்டனஅள்ளி, ஜக்கசமுத்திரம், திம்மராயனஅள்ளி, மாரவாடி, முருக்கல்நத்தம், பிக்கனஅள்ளி, கருக்கனஅள்ளி, வெலகலஅள்ளி ஆகிய 12 வருவாய் கிராமங்கள் பாலக்கோடு வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 117 இடங்களில் போர்வெல் அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் 69 இடங்களில் போல்வேல் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தருமபுரி மாவட்டத்தில் 562 ஏரி, குளங்களில் வண்டல் மண் 7000 விவசாயிகளுக்கு 4 இலட்சம் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், பாலக்கோடு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி. அரங்கநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) புஷ்பலதா, கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வடிவேலன்நல்லம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சிவபிரகாசம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சிற்றரசு, முன்னாள் ஊராட்சித் தலைவர் தொ.மு. நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கோபால், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.