எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓட்டன்சத்திரம், - ஏழை மக்களுக்காக கொண்டாடப்படும் திருவிழா தான் ரமலான் என்று திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலை, எஸ்.ஏ.எம். யூசுப்;ராவுத்தர் திருமண மஹாலில் தமிழ்நாடு சிறுபாண்மை மக்கள் நலக்குழு சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மத நல்லிணக்க விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணை அமைப்பாளர் மூசா பேசியுள்ளார்.
இவ்விழாவிற்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஜெ.ஜபருல்லாகான் தலைமை வகித்தார். இவ்விழாவில் சி.முகம்மதுரபீக், என்.சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையம் சிறுபான்மை மக்கள் நலக்குழு எம்.ஏ.ஜின்னா வரவேற்று பேசினார். முன்னதாக இவ்வழாவில் நகர ஜமாத் தலைவர் எம்.ஒய்.பசிர் அகமது, செயலாளர் எம்.கே.சேக் அப்துல் காதர், தர்கா பள்ளி துணை தலைவர் எஸ்.ஏ.முகமது இப்ராகிம், பொருளாளர் எஸ்.கே.ஜின்னா, சத்திரப்பட்டி காந்தி சேவா சங்க நிறுவனர் மா.வன்னிக்காளை, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி, வடக்கு பள்ளி வாசல் தலைவர் எஸ்.ஏ.எம்.சகாபுதீன், செயலாளர் எம்.ஒய்.ரஹ்மான்சேட், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் வ.கல்யாணசுந்தரம், சத்திரப்பட்டி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மு.கருணாகரன், சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் எ.அரபு முகமது. ஒட்டன்சத்திரம் மருத்துவர் டாக்டர்.என்.கருப்பண்ணன், பொருளாளர் கே.சௌக்கத் அலி, சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் பி.கே.கருப்புச்சாமி, சிவமணி, வழக்கறிஞர் கே.சின்னக்கருப்பன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்எம்ஆர் நியூஸ் பப்ளிக்கேசன்ஸ் ஏஜென்சி எம்.சேக் முஜிபுர் ரஹ்மான் நன்றி கூறினார். இவ்விழாவில் கலந்து கொண்ட மூசா பேசியதாவது.
சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமைகளை பிற சமூகத்தினர் உதவி இல்லாமல் போராடி வெற்றி பெற முடியாது. அதனால் எங்கள் அமைப்பில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள். இஸ்லாமியர்கள் என அனைத்து மதத்தினரும் உள்ளனர். எல்லாவற்றுக்கு தீர்வை சொல்கிறது இஸ்லாம். ஜக்காத் என்பது தர்மம் மட்டுமல்ல செல்வ வரி என்பதாகும். ஒரு இஸ்லாமியர் தனது சொத்தில் இரண்டரை சதவீதம் தனது செல்வ வரியை கொடுக்க வேண்டும் என்கிறது. தொழுகை, நோன்பு, கலிமா, ஜக்காத். ஹஜ் யாத்திiரை ஆகிய 5 கடமைகளில் 4 கடமைகளை செய்தால் மற்றவர் பயன்பெற மாட்டார்கள். அதனால் தான் ஜக்காத்தை வலியுறுத்தி இந்த ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஜக்காத்தால் பிறர் பயனடைவார்கள். உலகில் தர்மம் செய்வதற்காகவே விழாவை நடத்துகிற மதம் இஸ்லாம். நாம் ஜக்காத்தை கொடுக்கிறோமா. ஒரு கோடிஸ்வரன் 2 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும். தனது சொந்த சகோதரன் ஏழையாக இருந்தால் அவனுக்கே கொடுக்கலாம். பிறகு மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த கடமைகள் 5ல் ஒரே ஒரு கடமையை பகிரங்கமாக சொன்னது இஸ்லாம். நீங்கள் தொழுவது அனைவருக்கும் தெரியும். ஹஜ்சுக்கு போவது தெரியும். இஸ்லாமிய மாதம் 12ல் 3 கடமையில் ஒரே மாதத்தில் செய்வது இந்த ரமலான் மாதத்தில் தான். இந்த வாய்ப்பு ரமலானில் மட்டும் தான் உள்ளது. ஆகவே அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். .ஏழைகளுக்கு செய்யும் ஜக்காத்தை அதாவது செல்வ வரியை நீங்கள் கொடுத்து உங்கள் செல்வத்தை தூய்மைப்படுத்துங்கள் என்கிறது இஸ்லாம் என்று மூசா பேசினார்.
கே.பாலபாரதி (சிபிஎம்)
எல்லா மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. வியர்வை உலருமுன் கூலியைக் கொடுக்க வேண்டும் என்று முகமது நபி சொல்லியிருக்கிறார். பிறப்பில் ஆண், பெண் பேதம் பார்க்கக்கூடாது என்றும் ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி என்றும் பேதம் பார்க்கக்கூடாது என்று அவர் வாழ்ந்த காலத்தில் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட கொள்கைகளைக்கொண்டது தான் இஸ்லாம் சமூகம் என்பதை நாங்கள் அறிவோம். சிறுபான்மை நலக்குழு கோரிக்கையின்படி தான் திண்டுக்கல்லில் திப்புசுல்தான் மணிமண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிக்கொடுத்தார். அந்த வகையில் சிறுபான்மை நலக்குழு அமைத்துக்கொடுத்துள்ள இந்த விழாவிற்கு வருகை தந்தவர்களை வருக வருக என வரவேற்பதில் பெருமைபடுகிறேன் என்று பாலபாரதி பேசினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிறுபான்மை மக்கள் நலக்குழு சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.