எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களிக்க தனித்தனி நிறங்களில் வாக்குச் சீட்டுகளைத் தலைமை தேர்தல் ஆணையம் பயன்படுத்த உள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 25-ம் தேதி முடிகிறது. அதற்கு முன்னர் 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் 776 எம்.பி.க்கள் (மாநிலங்களவையில் 233, மக்க ளவையில் 543), 4,120 எம்எல்ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
தேர்தலில் எம்எல்ஏ.க்களின் வாக்குகளுக்கான மதிப்பு மாநிலத் துக்கு மாநிலம் மக்கள் தொகையின் அடிப்படையில் வேறுபடும். ஆனால், எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு மாறாது. எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு தலா 708. இதன்படி மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903.
வாக்குபதிவு இயந்தரம் கிடையாது
இந்தத் தேர்தலில் எம்.பி., எம்எல்ஏ.க்கள் வாக்குச் சீட்டில் வாக்களிப்பார்கள். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. எனவே, இருவருக்கும் தனித்தனி நிறங்களில் வாக்குச் சீட்டு வழங்க தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, எம்.பி.க்கள் பச்சை நிறம், எம்எல்ஏ.க்கள் பிங்க் (இளம்சிவப்பு) நிறத்தில் உள்ள வாக்குச் சீட்டில் வாக்களிப்பார்கள்.
இதற்கிடையில் வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூலை 1-ம் தேதி கடைசி நாள். ஒருவேளை ஒருமித்த கருத்து எட்ட முடியாமல், இரு தரப்பினரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து, ஜூலை 1-ம் தேதி மாலைக்குள் மனுவை வாபஸ் பெறாவிட்டால் தேர்தல் நடப்பது நிச்சயமாகி விடும்.
அதன்பிறகு வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிகளைத் தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி விடும். எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்குத் தனித்தனி நிறங்களில் வாக்குச் சீட்டுகளை வழங்க உள்ளதால், வாக்கு எண்ணிக்கையின் போது அவற்றின் மதிப்பை கணக்கிடுவது தேர்தல் ஊழியர்களுக்கு மிகவும் எளிதாகிவிடும். தேர்தல் முடிந்த வுடன் வாக்கு சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் அனைத்தும் மாநிலங் களில் இருந்து டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டுவிடும்.
தனித்தனி மொழிகளில் வாக்குச் சீட்டு
அருணாச்சலப் பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சல், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், உத்தராகண்ட், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்க இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்படும்.
ஆனால், ஆந்திரா, அசாம், கோவா, குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, மேற்குவங்கம், புதுச்சேரி மாநிலங்களுக்கு இந்தி மொழி தவிர்த்து வேறு மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்படும். தலைமை தேர்தல் ஆணையம் வாக்குச் சீட்டுகளை டெல்லியில் அச்சடிக்கும்.
சிறப்பு பேனா பயன்படுத்தப்படும்
மேலும், தேர்தலில் வாக்களிக்க சிறப்பு பேனாவை பயன்படுத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறும்போது, ‘‘வாக்களிக்க வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு, வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அலுவலர் சிறப்பு பேனாவை வழங்குவார். அந்த பேனாவில்தான் வாக்குச் சீட்டில் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். வேறு பேனாவில் வாக்களித்தால், அது செல்லாததாகி விடும்’’ என்றார
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.