எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை அங்கன்வாடி மையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுபபாட்டு இருவார முகாமினை கலெக்டர் டி.பி.ராஜேஷ், குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தெரிவித்ததாவது.
சிறப்பு முகாம்
நமது நாட்டில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் 10 சதவிகித குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்கின்றார்கள். இதை தடுக்கவே தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு இருவார முகாம் நடைபெறவுள்ளது. நமது மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 2,48,286 குழந்தைகள் பயனடைகின்றனர். அதற்கு தேவையான ஓஆர்எஸ் மற்றும் துத்தநாக மாத்திரைகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. இந்த தீவிர முகாம் ஜுன் 19 முதல் ஜுலை 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஓஆர்எஸ் பாக்கெட்
இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தனியார் குழந்தை நல சிறப்பு மருத்துவமனை ஆகிய மையங்களில் உப்புகரைசல் நீர் வயிற்றுப்போக்கு ஏற்படும் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் வீடு வீடாக சென்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் பாக்கெட் வழங்கப்படவுள்ளது.வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைக்கு ஓஆர்எஸ் பொடியை 1 லிட்டர் சுத்தமான தண்ணீரில் போட்டு நன்றாக கலக்கி சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். தயார் செய்த ஓஆர்எஸ் கரைசலை 24 மணி நேரத்திற்குள்ளாக பயன்படுத்த வேண்டும். துத்தநாக மாத்திரையை தொடர்ந்து 14 நாட்கள் (வயிற்றுப்போக்கு நின்ற பின்னரும்) கொடுக்கவேண்டும். வயிற்றுப்போக்கின் போது தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.குழந்தைக்கு உணவூட்டுவதற்கு முன்பும், மலம் கழுவிய பின்னரும் உங்களுடைய கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். துத்தநாக மாத்திரை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு விரைவில் குணமடையும் மற்றும் அடுத்து வரும் 3 மாதங்கள் வயிற்றுப்போக்கு, நிமோனியாவில் இருந்து காக்கும். இது உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது.
நோய் வராமல் தடுக்கலாம்
மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எடை எடுக்கப்பட்டு சத்து குறைவான குழந்தைகளை அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிக்சை பெற அனுப்பி வைக்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் 6 மாத காலங்கள் வரை தாய்ப்பால் ஊட்டும் முறையும், 6 மாதத்திற்குபின் இணை உணவு வழங்கும் முறையை பின்பற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு அளிக்கப்படும். குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதால் நோய் எதிர்ப்புச் சத்தியையும், சிறந்த ஊட்ட சத்தினையும், புத்திக் கூர்மையினையும் பெறுகிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக மற்றும் கர்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். பள்ளி குழந்தைகளிடையே கைக்கழுவுதல் முறைகள் விளக்கி காட்டப்படும். கை கழுவுதல் என்பது 20 முதல் 30 வினாடிகள் வரை சோப்பை கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்தல் வேண்டும் அப்போதுதான் நம் கைகளில் உள்ள கிருமிகள் அழிந்து வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.மேலும் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலை தொட்டிகளிலும் பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் முற்றிலுமாக தவிர்க்கவேண்டும் என கலெக்டர் டி.பி.ராஜேஷ், கேட்டுக்கொள்கிறார்
பலர் பங்கேற்பு
இத்துவக்கவிழாவில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கே.ஆர்.ஜவஹர்லால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தேசிய சுகாதார இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பரிமேலழகன், கடலூர் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் குமரகுரு, புதுப்பாளையம் நகர மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி மோனிசா, அங்கன்வாடி பணியாளர்கள் கே.லதா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் மகேஸ்வரி, நேர்முக உதவியாளர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப