எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பாஸ்போர்ட் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் அவசியமாகும். இந்த பாஸ்போர்ட் ஆங்கில மொழியில் மட்டும் இருந்தது. இனிமேல் பாஸ்போர்ட்டானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருக்கும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று டெல்லியில் அறிவித்தார். பாஸ்போர்ட் சட்டம் இயற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் சுஷ்மா சுவராஜ் இதை தெரிவித்தார். எளிமையான முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக இந்தி மொழி சேர்க்கப்படுகிறது.
பாஸ்போர்ட் பெறுவதற்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 8 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களுக்கும் 10 சதவீத கட்டணம் குறைக்கப்படும். இந்த கட்டண குறைப்பு நாளை (இன்று) முதல் அமுல்படுத்தப்படுகிறது. முதியவர்கள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பது அதிகரித்து வருகிறது. தத்கல் முறையில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கார்டையும் உடன் தாக்கல் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் வங்கிகளில் நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். வேத காலத்தில் 8 வயதில்தான் குழந்தைகள் குருகலத்திற்கு அனுப்பப்பட்டனர். 60 வயதான ஆண்களும் பெண்களும் வாழ்க்கை முறையில் ஓய்வு பெற்ற வனத்திற்கு சென்றனர். அங்கு சமுதாயத்திற்காக அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து வந்தனர்.
தனிநபர் விபரம் குறித்து பாஸ்போர்ட்டில் ஆங்கிலத்தில் குறிப்பிடுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று புகார்கள் வந்துள்ளன. அதனால் பாஸ்போர்ட் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இனிமேல் அச்சடிக்கப்பட்டிருக்கும். மேலும் சில விதிமுறைகள் தேவையில்லாமலும் நடைமுறைக்கு ஒத்துவராதவைகளாகவும் இருக்கின்றன என்பதை நான் உணர்ந்துள்ளேன். அரபு நாடுகளில் வழங்கப்படும் பாஸ்போர்ட் அரபு மொழியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்கள் ரஷ்ய மொழியில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. நாம் ஏன் இந்தி மொழியில் பாஸ்போர்ட் அச்சடிக்கக்கூடாது என்று சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார்.
விதவை பெண்கள், தனிமையாக இருக்கும் தாய்மார்கள்,அனாதைகள் ஆகியோர் சர்வதேச சுற்றுலா தஸ்தாவேஸூகள் பெறுவதில் எளிதாக இருக்கும்படி சில விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தத்கல் முறையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் தாம் கிரிமினல் இல்லை என்பதற்கான அத்தாட்சி சான்றுதல்கள், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகளை விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும். பாஸ்போர்ட் வழங்க போலீசார் விசாரணையானது நீண்ட கால தாமத்தை ஏற்படுத்துகிறது. போலீஸ் விசாரணையை 6 நாட்களுக்குள் முடித்து தகவல் கொடுக்க வேண்டும் என்று ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, சண்டீகர், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்திருப்பதால் பாஸ்போர்ட் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு எந்தவித பாதிப்பும் சிக்கல்களும் வராது என்று உறுதி அளிக்கிறேன் என்று சுஷ்மா சுவராஜ் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி தபால் துறை சார்பாக நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. இதில் மத்திய தகவல்துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, வெளியுறவுத்துறை இணை அமைச்சர்கள் வி.கே. சிங், எம்.ஜே. அக்பர் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.