எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஜி.எஸ்.டி வரியை நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதற்காக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்தார்.
நாங்கள் வரியை திணிக்கவில்லை
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி இந்தியா முழுவதும் வரும் ஜூலை 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த வரி விதிப்பு முறை குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் பல்வேறு துறையினரிடம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தை மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜி.எஸ்.டி வரி என்பது நாங்கள்போடுவதில்லை. பிரதமர் மோடி எந்த தரப்பினரிடமும் வரியை திணிக்கவில்லை, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அமைச்சர்கள் கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், அந்தந்த மாநில அமைச்சர்கள் ஒப்புதலுடன் தான் வரிகள் போடப்பட்டுள்ளன. அந்த கவுன்சிலுக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைவர் என்றாலும் மாநிலங்களின் ஒப்புதலோடு தான் வரிகள் நிர்ணயிக்கப்படும், அந்தந்த மாநிலங்களை சார்ந்த அமைச்சர்கள் இடம் பெற்ற கவுன்சில் கூட்டத்தில் ஒருத்தர் கூட எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விரி விதிப்பு ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட முடிவின் படி ஜி.எஸ்.டி வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு,ஆதரவாகதீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கருத்தரங்கை அனைத்து மாவட்டங்களில் நடத்த வேண்டும் என்பதே அரசின் விருப்பம். அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். சிறு வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் ஜி.எஸ்.டி. இருக்கிறது.
முறைகேடுகளுக்கு இடமில்லாத வரி
இப்போது இருக்கும் நிலையில் இருந்து அதிக வரி போடாமல், குறைந்தாலும் பரவாயில்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் ஜி.எஸ்.டி. வரி போடப்படுகிறது. எங்கேயும் இப்போது இல்லாத வரியை கொண்டுவரவில்லை. இருக்கிற வரியை ஜி.எஸ்.டி.யின் உள்ளே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை குறைந்திருக்கலாமே தவிர, கூடுதலாக வரி விதிக்கப்படவில்லை. வணிகர்கள் பதிவு செய்தால் வரி செலுத்துங்கள். ஆனால் பதிவு செய்வதற்கு கட்டாயம் இல்லை. அதிகாரிகள் வந்து விசாரித்த நிலை மாறி, கம்ப்யூட்டர் மூலமாக வியாபார கணக்குகளை வியாபாரிகளே மேற்கொள்ளலாம். வெளிப்படையான வரி விதிப்பு என்பதால், அதிகாரிகள் லஞ்சம் பெறமுடியாது. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக தான் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வரிவிதிப்பு முறையால் மத்திய அரசிற்கு வருமானம் கூடும் என கூறுகிறார்கள்.
மருத்துவம்- பள்ளிகளுக்கு வரி இல்லை
மத்திய அரசிற்கு வருமானம் வந்தால் வியாபாரிகள் கோரியது போல், ஒய்வூதியம்,வீடு போன்றவற்றை அளிக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் இந்தியாவில் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு வரி விதிப்பது இல்லை. இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி, தரமான சாலை வசதிகள் போன்றவற்றை அமைத்து தர முடியும் என்று தெரிவித்தார், இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த .அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டி. தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் வியாபாரிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. ஜி.எஸ்.டி. தொடர்பாக அடிக்கடி தோன்றும் கேள்விகளுக்கு வலைதளங்களில் பதில்கள் இருக்கின்றன.வியாபாரிகள் வலைதளத்துக்கு சென்றும் தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் நிவர்த்தி செய்யப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இ&மெயில் முகவரியும் வழங்குகிறோம். அதில் கேள்வி கேட்பவர்களுக்கும் பதில் தெரிவிக்கப்படும்.
வரியால் விலைகள் உயராது
பிராண்ட் பெயர் இல்லாமல், டிரேடு மார்க் இல்லாமல் இருக்கக்கூடியவர்களுக்கு வரி இல்லை. அதேபோல் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக விற்பனை செய்பவர்களுக்கும் வரி இல்லை. பொதுமக்களுக்கு ஒரு விளக்கம், வியாபாரிகளுக்கு ஒரு விளக்கம் என்று இல்லை. எல்லோருக்கும் ஒரே விளக்கம் தான். இந்த சரக்கு சேவை வரியால் விலைவாசி உயராது என்றார். இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பாஜ மாநிலத்துணைத்தலைவர் அரசகுமார் தலைமை தாங்கினார், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு அவர்களின் மனுக்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுக்கொண்டார், . இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பாஜ மாநிலத்துணைத்தலைவர் அரசகுமார் தலைமை தாங்கினார், முன்னதாக கலந்தாய்வு கூட்டத்திற்கு பாஜ மாநிலத்துணைத்தலைவர் அரசகுமார் தலைமை தாங்கினார் பாஜ மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், துணைத்தலைவர் கரு.நாகராஜன், செம்மலர் சேகர் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.