முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலில் ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க. அணிகள் முடிவு எடுத்திருக்கின்றன: உசிலம்பட்டியில் ஒ.பன்னீர்செல்வம் பேட்டி

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

உசிலம்பட்டி  :  குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவை எடுத்திருப்பாரோ அதையே அதிமுக அணிகள் எடுத்திருக்கின்றன என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

உசிலம்பட்டியில்   செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்த அவர் கூறியதாவது,   "குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவை எடுத்திருப்பாரோ அதையே அதிமுகவின் அணிகள் எடுத்திருக்கின்றன.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம். தேர்தல் ஆணைய முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து