தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
விருதுநகரில், மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தொடர்பான அனைத்துப் பாடங்களையும் ழுநெ ஆயn யுசஅல-யாக ஒருவரே பயிற்சியளித்து, இது வரை 3500க்கு மேற்பட்ட மாணவ, மாணவியரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரசுப் பணியில் அமர வைத்துள்ளார் ஒருவர்.
இது பற்றி அவர் கூறும்போது, தான் செய்ததை “சாதனை” என்ற கோணத்தில் பார்க்கவில்லை, மாறாக வெற்றி பெற்றவர்கள் தங்களது வாழ்வில் அடையும் உயர்வைக் கண்டு, உளமாறப் பூரித்து, மகிழ்வும், நெகிழ்வும் அடைவதாகக் கூறுகிறார். மேலும், இப்பயிற்சி வகுப்பினை ஆரம்பத்தில் ஆரம்பிக்க, இந்நூலின் ஆசிரியர் தன்னம்பிக்கை நாகராஜன் அவர்களின் பங்களிப்பையும் மகிழ்வுடன் நினைவு கூறுகிறார்அவர்
அவர் பெயர் க.மாரிமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மிகுந்த வறுமைக் குடும்பத்தில் பிறந்து, கல்வியை உயிர் மூச்சாக சுவாசித்து, அதன் பலனாக, இன்று விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தாராகப் பணியாற்றி வருகிறார்.
இதோ இவரது செயல்பாடுகளில் சில: இவர் அளிக்கும் இப்பயிற்சிக்கு, பயிற்ச்சிக்கான கட்டணம் வசூலிப்பதில்லை. போட்டித் தேர்வில் வெற்றி பெற்றோர், சென்னை சென்று, கவுன்சிலிங்கில் கலந்து, அரசு அப்பாயிண்ட் மென்ட் ஆர்டரை வாங்கி வர, போக்குவரத்து செலவுக்கு பணமும் கொடுப்பார் வறுமைப்பட்டவர்களுக்கு. 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த பத்தாண்டுகளாக மாணவ, மாணவியருக்கு, வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் பயிற்சி நடத்தி வருகிறார். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளை கடந்த பத்தாண்டுகளாக, இவர் அனுபவிக்கவில்லை. தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். தமிழகத்திலேயே அதிகமானவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
15 மாவட்டங்களுக்கும் அதிகமான இடங்களில் இருந்து வந்து, இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். அனைத்தப்பாடங்களையும் இவர் ஒருவரே நடத்துவது சிறப்பம்சமில்லை, அனைத்துப் பாடங்களையும் ருpனயவநன ஆன கையில் எந்தக் குறிப்போ, பாடப்புத்தகமோ, நோட்டோ ஏதுமின்றி, காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை உற்சாகமாக நடத்துவது தான் சிறப்பம்சம்.
நேரம் ஆக … ஆக… எல்லோரும் உடல் சோர்வில் … மனச்சோர்வில் களைத்து விடுவார்கள். ஆனால், இவரோ நேரம் செல்ல … செல்ல… அதிக உற்சாகத்துடன் செயல்பட்டு, மாணவர்கள் அனைவரையும் உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் வைத் ்பார். கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் அடித்தட்டில், மிகுந்த வறுமை நிலையில் உள்ளவர்களை உயர்த்துவதே இவரது வாழ்வின் இலட்சியம்….
இப்பயணத்தின் …. சில துளிகளாக….
1. விருதுநகரில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இராமமூர்த்தி என்பவர், இன்று இவரிடம் பயிற்சி பெற்று கிராம நிர்வாக அலுவலராக (ஏயுழு) உள்ளார்.
2. மில்லில் கூலி வேலை பார்த்தவர், சித்தாளாக இருந்தவர், பல சரக்குக் கடையில் பட்டாசுக் கடையில் இருந்தவர் என பல்வேறு கடைநிலைப் பணிகளில் இருந்தவர்கள் இன்று அரசு ஊழியராகஃ அரசு அலுவலராக உள்ளனர்.
வகுப்பு தொடங்கியவுடன் இவர் பாடம் நடத்துவதில்லை முதலில் “ நான் சாதிக்கப் பிறந்தவன்” என்று தொடங்கும் உறுதி மொழியை மிகுந்த உறுதியுடன் இவர் கூற… கூற ….மாணவர்கள் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.
அதன் பின்னர், “தன்னம்பிக்கை நேரம்” ஆரம்பமாகிறது. வாரந்தோறும் ஒரு தலைப்பில், ஈர்க்கும் விதத்தில், கண்ணீர் மல்க உரையாற்றி “நாம் இந்த உலகத்தில் சாதனை செய்ய பிறந் ்கிறோம்” என்பதை அழுத்தமாகப் பதிய வைக்கிறார். அதைத் தொடர்ந்து பாடம் நடத்தும் போது, மாணவர்கள் கவனச் சிதறல் இன்றிப் படிக்கின்றனர்.
வாரம் தோறும் நடத்தப்படும் தேர்வுகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வாரந்தோறும் பணப்பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்துகிறார். இவரிடம் படித்த மாணவர்களில், சென்ற புசழரி-ஐஏ (2016) தேர்வில், மாநிலத்திலேயே 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். காரியாபட்டியைச் சேர்ந்த, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற மாணவி.
இவர் தினத்தந்தியில் “என் கனவு அரசு வேலை” என்ற தலைப்பில் கடந்த ஓராண்டாக, மாணவர்கள் மிகவும் பயனுறும் வகையில் பாடம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார். மலையாள மனோரமா இயர்புக்-2017-ல், இவர் “நிச்சயம் ஜெயிக்கலாம் நீங்கள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
இவர் பள்ளிகளுக்கு சென்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தன்னம்பிக்கை உரையாற்றி ஊக்கப்படுத்துகிறார். மேலும், கல்லூரிகளுக்கு சென்று எதிர்கால வேலை வாய்ப்புக்கள் குறித்து, மாணவர்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில், அவரது பிறந்த தினமான ஜீலை -15-ல் (2016) இவருக்கு காமராஜ் பவன் டிரஸ்ட் சார்பாக, “வாழும் காமராசர் விருது” என்ற விருது அளித்து, கவுரப்படுத்தியுள்ளனர். வாழ்க்கையில் முன்னேற விரும்புவோர், “ கல்வி + விடாமுயற்சி – விஸ்வரூப் வெற்றி என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு முயன்றால், “முயன்றால் முடியாதது ஏதுமில்லை” என்பதை மனப்பூர்வமாக உணரலாம் என்றார்.
இவரது செயல்பாடுகள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 2 days 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 5 days 13 hours ago |
பாசி பருப்பு பாயாசம்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 30-06-2022.
30 Jun 2022 -
ஜனாதிபதி தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்கா
30 Jun 2022சென்னை: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.
-
நேட்டோ படைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது: சுவீடன், பின்லாந்துக்கு புடின் எச்சரிக்கை
30 Jun 2022நேட்டோ படைகள் மற்றும் ராணுவ உட்கட்டமைப்புக்கு சுவீடன் மற்றும் பின்லாந்து அனுமதி வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்
-
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் கேப்டனாக ஜஸ்ப்ரிட் பும்ரா நியமனம்
30 Jun 2022பர்மிங்காம்: இந்தியா -இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்குகிறார்.
-
ஒருங்கிணைப்பாளர் உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி கடிதம்
30 Jun 2022ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல என்று ஓ.
-
பனப்பாக்கத்தில் ரூ. 400 கோடியில் மெகா காலணி உற்பத்தி பூங்கா: இராணிப்பேட்டை விழாவில் முதல்வர் அறிவிப்பு
30 Jun 2022அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று இராணிப்பேட்
-
பிலிப்பைன்ஸ் அதிபராக முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு
30 Jun 2022பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்.
-
அ.தி.மு.க.வின் பொருளாளர் யார் என்பது பற்றி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி
30 Jun 2022கிருஷ்ணகிரி: அ.தி.மு.க.வின் பொருளாளர் யார் என்பது பற்றி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
-
ஏமனில் பாதுகாப்பு படையினர் மீது கார் குண்டு தாக்குதல்: 6 பேர் பலி
30 Jun 2022ஏடன் நகரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து நடத்திய தாக்குதலில் வீரர்கள் உட்பட 6 பேர் பலியானார்கள்.
-
ஆஸ்கரில் சேர முதன்முறையாக தமிழ் நடிகருக்கு அழைப்பு கெத்து காட்டும் அந்த நடிகர் யார்?
30 Jun 2022தமிழ்நாட்டில்
-
பெரும்பான்மையை இழந்ததால் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு
30 Jun 2022ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்ததால் இஸ்ரேலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
-
உதய்பூர் படுகொலை: தையல்காரர் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் முதல்வர் கெலாட்
30 Jun 2022ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லாலின் வீட்டிற்குச் சென்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறின
-
அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் பெரியபாளையம், பவானி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு பெரியபாளையம்,
30 Jun 2022பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டது.
-
கழிவு நீரகற்று பணியின் போது விபத்து: ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
30 Jun 2022மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரின் குடும்
-
மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
30 Jun 2022அரசுப் பள்ளியில் படித்து, பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்க
-
அரசினர் குழந்தைகள் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு: பணியில் இல்லாத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
30 Jun 2022இராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும் வழியில் காரைக்கூட்ரோட்டில், முதல்வர் மு.க.
-
பாலியல் பலாத்கார வழக்கில் பாப் பாடகருக்கு 30 ஆண்டு சிறை
30 Jun 2022பிரபல பாடல்களை பாடிய பாப் பாடகர் ஆர்.கெல்லி, பல பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
-
குறு, சிறு தொழில்துறையை ஊக்குவிக்க ரூ.200 கோடி வரையிலான ஆர்டர்களுக்கு உலகளாவிய டெண்டர் எடுக்க மாட்டோம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
30 Jun 2022புதுடெல்லி: நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை ஊக்குவிக்க ரூ.200 கோடி வரையிலான ஆர்டர்களுக்கு
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: பிரபல வீரர் ஆன்டி முர்ரே தோல்வி
30 Jun 2022லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீரர் ஆன்டி முர்ரே 2-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
2-வது சுற்றில்...
-
புதிய டிவி ஷோவில் பங்கு பெறும் பிக்பாஸ் புகழ் நடிகை
30 Jun 2022பிக் பாஸில்
-
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கூடுதல் மனு தாக்கல்
30 Jun 2022சென்னை: அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில் பதிலளிக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் க்கு சென்னை கோர்ட்டு நோட்டீஸ் அன
-
டாஸ்மாக் போன்று வருமானம் கிடைத்தால் வனத்துறை மீதும் அக்கறை செலுத்துவீர்களா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2022சென்னை: டாஸ்மாக் நிறுவனம் போல வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை செலுத்துவீர்களா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஆஸ்கருக்கு நன்றி சொன்ன சூர்யாவின் போஸ்ட் நெட்டில் வைரல்
30 Jun 2022ஆஸ்கர் கமிட
-
அரசு பள்ளிகளில் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது ஐகோர்ட் மதுரை கிளை கருத்து
30 Jun 2022சென்னை: தமிழகத்தில் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், அது மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான, தகுதியற்றவர்களை பண
-
3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி - 53 ராக்கெட் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிறுத்தம்
30 Jun 2022ஸ்ரீஹரிகோட்டா: டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.