எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகரில், மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தொடர்பான அனைத்துப் பாடங்களையும் ழுநெ ஆயn யுசஅல-யாக ஒருவரே பயிற்சியளித்து, இது வரை 3500க்கு மேற்பட்ட மாணவ, மாணவியரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரசுப் பணியில் அமர வைத்துள்ளார் ஒருவர்.
இது பற்றி அவர் கூறும்போது, தான் செய்ததை “சாதனை” என்ற கோணத்தில் பார்க்கவில்லை, மாறாக வெற்றி பெற்றவர்கள் தங்களது வாழ்வில் அடையும் உயர்வைக் கண்டு, உளமாறப் பூரித்து, மகிழ்வும், நெகிழ்வும் அடைவதாகக் கூறுகிறார். மேலும், இப்பயிற்சி வகுப்பினை ஆரம்பத்தில் ஆரம்பிக்க, இந்நூலின் ஆசிரியர் தன்னம்பிக்கை நாகராஜன் அவர்களின் பங்களிப்பையும் மகிழ்வுடன் நினைவு கூறுகிறார்அவர்
அவர் பெயர் க.மாரிமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மிகுந்த வறுமைக் குடும்பத்தில் பிறந்து, கல்வியை உயிர் மூச்சாக சுவாசித்து, அதன் பலனாக, இன்று விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தாராகப் பணியாற்றி வருகிறார்.
இதோ இவரது செயல்பாடுகளில் சில: இவர் அளிக்கும் இப்பயிற்சிக்கு, பயிற்ச்சிக்கான கட்டணம் வசூலிப்பதில்லை. போட்டித் தேர்வில் வெற்றி பெற்றோர், சென்னை சென்று, கவுன்சிலிங்கில் கலந்து, அரசு அப்பாயிண்ட் மென்ட் ஆர்டரை வாங்கி வர, போக்குவரத்து செலவுக்கு பணமும் கொடுப்பார் வறுமைப்பட்டவர்களுக்கு. 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த பத்தாண்டுகளாக மாணவ, மாணவியருக்கு, வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் பயிற்சி நடத்தி வருகிறார். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளை கடந்த பத்தாண்டுகளாக, இவர் அனுபவிக்கவில்லை. தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். தமிழகத்திலேயே அதிகமானவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
15 மாவட்டங்களுக்கும் அதிகமான இடங்களில் இருந்து வந்து, இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். அனைத்தப்பாடங்களையும் இவர் ஒருவரே நடத்துவது சிறப்பம்சமில்லை, அனைத்துப் பாடங்களையும் ருpனயவநன ஆன கையில் எந்தக் குறிப்போ, பாடப்புத்தகமோ, நோட்டோ ஏதுமின்றி, காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை உற்சாகமாக நடத்துவது தான் சிறப்பம்சம்.
நேரம் ஆக … ஆக… எல்லோரும் உடல் சோர்வில் … மனச்சோர்வில் களைத்து விடுவார்கள். ஆனால், இவரோ நேரம் செல்ல … செல்ல… அதிக உற்சாகத்துடன் செயல்பட்டு, மாணவர்கள் அனைவரையும் உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் வைத் ்பார். கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் அடித்தட்டில், மிகுந்த வறுமை நிலையில் உள்ளவர்களை உயர்த்துவதே இவரது வாழ்வின் இலட்சியம்….
இப்பயணத்தின் …. சில துளிகளாக….
1. விருதுநகரில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இராமமூர்த்தி என்பவர், இன்று இவரிடம் பயிற்சி பெற்று கிராம நிர்வாக அலுவலராக (ஏயுழு) உள்ளார்.
2. மில்லில் கூலி வேலை பார்த்தவர், சித்தாளாக இருந்தவர், பல சரக்குக் கடையில் பட்டாசுக் கடையில் இருந்தவர் என பல்வேறு கடைநிலைப் பணிகளில் இருந்தவர்கள் இன்று அரசு ஊழியராகஃ அரசு அலுவலராக உள்ளனர்.
வகுப்பு தொடங்கியவுடன் இவர் பாடம் நடத்துவதில்லை முதலில் “ நான் சாதிக்கப் பிறந்தவன்” என்று தொடங்கும் உறுதி மொழியை மிகுந்த உறுதியுடன் இவர் கூற… கூற ….மாணவர்கள் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.
அதன் பின்னர், “தன்னம்பிக்கை நேரம்” ஆரம்பமாகிறது. வாரந்தோறும் ஒரு தலைப்பில், ஈர்க்கும் விதத்தில், கண்ணீர் மல்க உரையாற்றி “நாம் இந்த உலகத்தில் சாதனை செய்ய பிறந் ்கிறோம்” என்பதை அழுத்தமாகப் பதிய வைக்கிறார். அதைத் தொடர்ந்து பாடம் நடத்தும் போது, மாணவர்கள் கவனச் சிதறல் இன்றிப் படிக்கின்றனர்.
வாரம் தோறும் நடத்தப்படும் தேர்வுகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வாரந்தோறும் பணப்பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்துகிறார். இவரிடம் படித்த மாணவர்களில், சென்ற புசழரி-ஐஏ (2016) தேர்வில், மாநிலத்திலேயே 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். காரியாபட்டியைச் சேர்ந்த, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற மாணவி.
இவர் தினத்தந்தியில் “என் கனவு அரசு வேலை” என்ற தலைப்பில் கடந்த ஓராண்டாக, மாணவர்கள் மிகவும் பயனுறும் வகையில் பாடம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார். மலையாள மனோரமா இயர்புக்-2017-ல், இவர் “நிச்சயம் ஜெயிக்கலாம் நீங்கள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
இவர் பள்ளிகளுக்கு சென்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தன்னம்பிக்கை உரையாற்றி ஊக்கப்படுத்துகிறார். மேலும், கல்லூரிகளுக்கு சென்று எதிர்கால வேலை வாய்ப்புக்கள் குறித்து, மாணவர்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில், அவரது பிறந்த தினமான ஜீலை -15-ல் (2016) இவருக்கு காமராஜ் பவன் டிரஸ்ட் சார்பாக, “வாழும் காமராசர் விருது” என்ற விருது அளித்து, கவுரப்படுத்தியுள்ளனர். வாழ்க்கையில் முன்னேற விரும்புவோர், “ கல்வி + விடாமுயற்சி – விஸ்வரூப் வெற்றி என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு முயன்றால், “முயன்றால் முடியாதது ஏதுமில்லை” என்பதை மனப்பூர்வமாக உணரலாம் என்றார்.
இவரது செயல்பாடுகள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.