முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் ரத்ததான முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      திருநெல்வேலி
Image Unavailable

சங்கரன்கோவிலில் தேசிய  மருத்துவ தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் இரத்த தானம் செய்தனர்.

 ரத்ததான முகாம்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இந்திய செஞ்சிலுவை சங்கமும், இந்திய மருத்துவர்கள் சங்க கிளையும் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் செஞ்சிலுவை சங்க கிளை தலைவர் அரிகரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இரத்த தான முகாமை டிஎஸ்பி இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மருத்துவர்கள் சுப்பாராஜ், செந்தில்சேகர், கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சிலுவை சங்க பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து