எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் .-மாணவிகள் எந்த ஒரு செயலையும், முழுமையாக தெரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை
விருதுநகர் மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்;லூரியில் வரதட்சணை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தலைமையில் இன்று(13.07.17) நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்;ததாவது:-
ஒவ்வொரு வருடமும் நவம்பர்-26ம் நாள் வரதட்சணை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் குழந்தைத் திருமணம் மற்றும் வரதட்சணை கேட்டு பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதும், 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். வரதட்சணை கேட்பதும், வரதட்சணை கொடுப்பதும் சட்டத்திற்கு புறம்பானதாகும். பல பெண்கள் வரதட்சணைக் கொடுமையினால் சமுதாயத்தில் இழிநிலைக்கு தள்ளப்படுகின்றனர். வரதட்சணையை ஒழிப்பதற்காக இந்திய அரசு பல சட்டங்களை இயற்றியுள்ளது. ‘பெண் கல்வியானது உயரிய நிலையை அடையும்போது வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட சமுதாய சீர்கேடுகள் களையப்படும்”. ஆண்களுக்கு நிகராக பெண்களும்; அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். பெண்களின் சிறப்பை மேம்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் பெண்களுக்கென்று தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களாக மகளிர் எழுத்தறிவுத் திட்டம், தொட்டில் குழந்தைத்திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில் 13 அம்ச திட்டம், 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், ஏழைப்பெண்களின் திருமணம் ஏழ்மையின் காரணமாக தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவும் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 8 கிராம் தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவித்திட்டம், பெண்களின் பொருளாதார நிலையை தாங்களே உயர்த்திக் கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டம், கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. எனவே, பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்டு பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பி, கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற இலட்சிய உணர்வோடு செயல்பட்டால் இத்தகைய சமுதாய சீர்கேட்டினை களையலாம். ‘பெண்கள் நாட்டின் கண்கள்” எனும் நோக்கில் இன்றைய சமுதாயத்தில் வாழ்க்கை முறையை மாற்றி வாழ கற்றுக் கொண்டால் இது போன்ற பல்வேறு சமுதாய வன்முறைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றும், மேலும், மாணவிகள் தங்களது பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து என்னென்ன சட்ட விதிகள் உள்ளன என்று நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், பிறரிடம் சொல்லும் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், பிரச்சனையை கையாளுவதற்கு தங்களின் திறமைகளையும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மேலும், மாணவிகள் எந்த விஷயத்தை யாரிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம்; என்றும் முதலில் தெரிந்துகொண்டு, அவர்களிடம் தங்களின் ஆக்கப்பூர்வமான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்துகொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
பின்னர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு வரைபடம் மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.குணசேகரி, திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) திருமதி.பத்மாசனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சட்டப்பணிகள்) திருமதி.சுப்புலட்சுமி, வட்டாட்சியர்(விருதுநகர்) திரு.சையது இப்ராகிம் ஷா, முதல்வர்(வே.வ.வ. கல்லூரி) திருமதி. மீனாராணி, அரசு அலுவலர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்