எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,- மதுரையில் வீதி,வீதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குறைகளை கேட்டறிந்தார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.90 மற்றும் 91 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் அண்ணா முக்கிய வீதி, வீரகாளியம்மன் தெரு, ராமையா தெரு ஆகிய ஒவ்வொரு தெரு, தெருவாக சென்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து ஜெய்ஹிந்துபுரத்தில் மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குறைகளை கேட்டறிந்தார். குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாளசாக்கடை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதருமாறு அமைச்சரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:-
மதுரை மாநகராட்சி வார்டு எண்.90 மற்றும் 91 பகுதிகளில் சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், சில பகுதிகளில் சாலைகள் பழுதாகி உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் அந்த குறைகளை களையும் வகையில் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் குறைகள் தெரிவித்த பகுதிகளில் நேரடியாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக பெரியார் மற்றும் வைகையை நம்பியே உள்ளது. கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. எனவே சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வழியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளளப்பட்டு வருவதுடன் 4 நாட்களுக்கு ஒருமுறை குழாய்கள் மூலமும் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தற்போது உள்ள குடிநீர் குழாய்கள் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்தில் நிறுவப்பட்டதாகும். தற்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாக மதுரை மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் தற்பொழுது ரூ.1290 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியார் அணையில் இருந்து நேரடியாக குழாய்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 125எம்.எல்.டி குடிநீர் கொண்டுவரப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் குடிநீர் ஆவியாகுதல் உள்ளிட்ட குடிநீர் விரயம் ஏற்படாமல் முழுவதுமாக பொது மக்களுக்கு விநியோகம் செய்ய முடியும். இத்திட்டமானது இரண்டு வருடங்களில் முடிக்கப்படும். தற்போது வரை 40 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய இத்திட்டத்தின் மூலம் நாள்ஒன்றுக்கு 125 எம்.எல்.டி குடிநீர் கொண்டு வர இருப்பதால் அடுத்த 60 ஆண்டுகளுக்கு மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் பற்றாக்குறையே ஏற்படாது. மேற்குத் தொகுதியில் உள்ள பொதுமக்கள் ஏதேனும் குறைகள் தெரிவித்தால் உடனுக்குடன் களையப்படுவதுடன் மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளும் தன்னிறைவு பெற்ற வார்டுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசானது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும், மக்கள் தெரிவிக்கும் குறைகளை களைவதிலும் முன்னோடிய அரசாக விளங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். என்றார்.
முன்னதாக வார்டு எண்.91 தென்னகரம் நேதாஜி தெரு. அண்ணா மெயின் தெரு, குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் நேரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் வார்டு எண்.90 கண்ணன் தெரு. ராமையா தெரு ஆகிய தெருக்களில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், பொதுகுழாய் அமைக்குமாறு கோரிக்கை வைத்தனர். உடனடியாக பொதுகுழாய் அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். காமராஜர் காலனி 2வது தெரு, ராமையா தெரு, ஒவியர் தெரு ஆகிய தெருக்களில் பாதாள சாக்கடை பணி நடைபெற்றதால் பழுதான சாலைகளை உடனடியாக சீரமைத்து பேவர் பிளாக் சாலை அமைக்குமாறும் உத்தரவிட்டார். என்.எஸ்.கே. தெரு, புலிபாண்டியன் தெரு, மருதுபாண்டியர் தெரு. தென்னகரம் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.மணிவண்ணன், உதவி ஆணையாளர்; கௌசலாம்பிகை, செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர் (தெருவிளக்கு) செந்தில், தெற்கு வட்டாச்சியர்கள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன் சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த