எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரலெட்சுமி விரதம் என்பது பதினாறு வகை செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமி தேவியின் அருள் வேண்டி கடைபிடிக்கப்படும் நோம்பாகும். சுமங்கலிப் பெண்கள் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை தினத்தன்று தனது தாலி பாக்கியம் நிலைத்திடவும், கணவன் நல்ல ஆரோக்கியத்துடனும், வீட்டில் செல்வம் சேர்ந்திடவும் விரதம் கடைபிடிக்கின்றார்கள். விரதம் மேற்கொள்ளும் நாளில் வீட்டை நன்கு சுத்தம் செய்து விளக்கேற்றி பத்தி, சாம்பிராணி போட்டு நறுமணம் ஏற்றுவார்கள். கலசம் ஒன்றை எடுத்து, அதில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு ஆகியவற்றை போட்டு பட்டுத்துணியால் கலசத்தை அலங்கரிப்பார்கள். கலசத்தின் மேல் மா இலையுடன் தேங்காய் ஒன்றை வைப்பர். பின்பு தங்கம், வெள்ளி மற்றும் பஞ்சலோகத்தாலான லெட்சுமி உருவ படத்தை அல்லது காகிதத்தாலான லட்சுமி படத்தை வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர். இனிப்பு பலகாரங்கள் படைத்து தீபாராதனை காட்டி வழிபடுவர். கலசத்தில் வைத்துள்ள மஞ்சள் சரடை விரதம் இருந்தவர்கள் கையில் கட்டுவர். லட்சுமிக்கு படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம், மஞ்சள், குங்குமம், புடவை ஆகியவற்றை வந்திருந்த சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வர். நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்ததை முடித்துக் கொண்டு தாமும் உண்டு விரதத்தை முடிப்பர். அன்று முழுவதும் லலிதா சகஸ்ரநாமம், அஷ்டலட்சுமி தோத்திரம் பாராயணம் செய்வர். பிறகு மாலை வேலையில் உற்றார், உறவின் மற்றும் சுற்றத்தார் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் பெற்று மகிழ்வர்.
துளசி, மா, நெல்லி, வில்வம் போன்றவை லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இவைகள் இருக்கும் இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் நெல்லி தல விருட்சமாக உள்ளது. இங்கு அலமேலு மங்கை வெள்ளிக்கிழமை தோறும் அலமேலு மங்கைத் தாயார் சன்னதியில் கோ பூஜையுடன் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. இந்த நேரத்தில் மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கி நெற்றியில் திலகமிட்டுக் கொள்பவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்று சுமங்கலிப் பெண்களால் நம்பப்படுகிறது. ஆகையால் வெள்ளிக்கிழமை தோறும் இந்த சன்னதியில் பெண்கள் கூட்டம் அலைமோதும்.
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்
மலர்களில் சிறந்தது தாமரை. தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளார். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆகையால் அவளை மலர்மகள் என்பர். விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆகையால் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.
நெல்லி ஆயுளை வளர்க்கும், ஆரோக்கியம் தரும். அதனடியில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லி திருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயரும் உண்டு. நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால் தான் ஏகாதசிப் பலன் உண்டு. வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றினாள். வைணவத் தலமான ஸ்ரீரங்த்தில் தல விருட்சம் வில்வம். திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால் தான் அர்ச்சனை, வில்வமரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.
பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் குடி கொண்டிருக்கிறார்கள். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் அண்டாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பார்கள். வாசலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினாலும் கிருமிகள் அண்டாது, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் தீரும். பஞ்சகவ்யம் பரம ஒளஷதம் என்பார்கள். யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள். வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடத்தில் லட்சுமி வாசம் செய்வாள்.
தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தற்கான பொருள். சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. அதில் மலர்மகள் வாசம் செய்கிறாள். தர்ம சிந்தனை உடையாரின் உள்ளத்திலும் லட்சுமி குடியிருப்பாள். சந்தனத்தில் மகாலட்சுமி இருக்கிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியங்களில் சந்தனம் அவசியம் வைத்திருப்பர். வேள்விப்புகை உயிர் காக்கும். வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப்புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும். பணிவுடனும், இன்சொல்லும் உடையவர்களிடத்திலும் திருமகள் குடியிருக்கிறாள். தூய கன்னியர்கள் தெய்வ நலம் பொலிபவர்கள். அவர்களித்தில் லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வதும் உண்டு. கலகமில்லாத மகளிர் வாழும் இடத்திலும் மகாலட்சுமி குடி கொண்டிருப்பாள். பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்கள் இடத்தில் லட்சுமி வாசம் செய்வாள். உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள் என்பார்கள். காலையில் எழுந்ததும் இரு கைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும். கை என்றாலே சக்தி என்று தான் பொருள். தூய்மையான ஆடை அணிகிறவர் இடங்களிலும் மகாலட்சுமி இருக்கிறாள். மிதமாக உண்பவர்களிடத்திலும், பகிர்ந்துண்டு வாழும் மனிதர்களிடத்திலும் லட்சுமி இருக்கிறாள்.
திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படி திருமாலைத் தூண்டுபவள் திருமகளே. தானியக் குவியல்களிலும், கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்களிலும்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள