எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - 1000 படுக்கைகளையும், 45 சிறப்பு துறைகளையும் கொண்ட தென்தமிழகத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 6 கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகளை கடந்த 4 மாதத்தில் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்கள் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர். 5 நோயாளிகள் ஏற்கனவே சிகிச்சை முடிவடைந்து சென்று விட்ட நிலையில் ஒருவர் மட்டுமே இப்பொழுது சிகிச்சை பெற்றுவருகிறார். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மாற்று அறுவைசிகிச்சை குழுவில் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்கள் டாக்டர். மோகன் நரசிம்மன், டாக்டர். ஸ்ரீநிவாசன் இராமசந்திரன் மற்றும் மயக்கமருந்து நிபுணர் டாக்டர். மகாராஜன் ஆகியோர் உள்ளனர்.
டாக்டர். எஸ். குருசங்கர், தலைவர், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை கூறியது: “இதன் மூலம் மீனாட்சி மிஷன் மருத்துவமனை தென் தமிழகத்தில் மிகப்பெரிய கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெறுவதற்கான மையமாக மாறியுள்ளது. இந்த சாதனை மீனாட்சி மிஷன் மருத்தவமனையின் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளுக்கு கிடைத்த நற்சான்றாகும். மீனாட்சி மிஷன் மருத்தவமனையில் 1996லிருந்தே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுவருகிறது. கடந்த வருடம் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கல்லீரல், நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவைசிகிச்சைகள் மேற்க்கொள்வர்த்தக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் காரணமாக தென் தமிழகத்திலிருந்து வெளியூர்களுக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலேயே உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் முதல் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை ஏப்ரல் 2017ல் நடைப்பெற்றது. அதை தொடர்ந்து மேலும் 5 அறுவைசிகிச்சைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. 4 கல்லீரல்கள் மூளைசாவு அடைந்த நோயாளிகளுடைய உறவினர்களின் ஒப்புதலுடன், மற்றவை வேறு மருத்துவமனைகளில் இருந்தும் பெறப்பட்டது.
டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி, மருத்துவ இயக்குனர் & துறைத்தலைவர், இரைப்பை குடலியல் அறுவைசிகிச்சை துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை: “4 மாதங்களில் 6 கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் நடைப்பெறுவது எங்களுக்கு மிகவும் திருப்திகரமான சாதனையாக உள்ளது, ஏனெனில் இப்பகுதியில் உலகத்தர மாற்று அறுவைசிகிச்சை மையங்கள் குறைவாக உள்ளது. இந்த சாதனையின் மூலம் மீனாட்சி மிஷன் மருத்துவமனை தென் தமிழகத்தில் மிகப்பெரிய கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெறுவதற்கான மையமாக மாறியுள்ளது. சிறுநீரக செயலிழப்புக்கு மாற்றாக டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொள்வது போல் இல்லாமல், உயிர்க்கொல்லி கல்லீரல் நோய்களுக்கு கல்லீரல் மாற்று மட்டுமே ஒரே சிகிச்சையாக உள்ளது”.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூளைசாவை அடையாளம் காணவும், உறுதி செய்யவும், நோயாளிகளின் உறவினர்களுக்கு ஆலோசனை வழங்கவும், அவர்களை உடலுறுப்பு தானத்திற்கு ஊக்குவிக்கவும், அவர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடையளிக்கவும் பிரத்தியேக வழிமுறைகளை பின்பற்றுகிறது.
டாக்டர். மோகன் நரசிம்மன், மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை: “மூளைசாவு மற்றும் உடலுறுப்பு தானம் குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வுகள் மூலம் வரும் காலங்களில், உறுப்புகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கும், உறுப்புகள் கிடைக்ககூடிய அளவும் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மூளைசாவு அடைந்த நோயாளியின் உடலுறுப்பு தானம் மூலன் 8 நோயாளிகளை காப்பாற்றகூடும் (1 கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள், 1 இருதயம், 2 நுரையீரல்கள்). கணையம் மற்றும் குடல்களும் உபயோகப்படுத்தப்படும் எனில் மேலும் இரண்டு நோயாளிகள் பயனடையகூடும். இவ்வாறாக மூளைசாவு அடைந்த நோயாளி பத்து நோயாளிகளை காப்பாற்றக் கூடும்”.
மூளைசாவு அடைந்த நோயாளியின் உடலுறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் எப்பொழுதும் முன்னோடியாக திகழ்கிறது. 2000- 2008 நடைப்பெற்ற மாதிரித்திட்டத்தின் படி, தமிழ்நாடு அரசு மாநில உடலுறுப்பு தானத்திட்டத்தை (CTP) தொடங்கியுள்ளது. இதன் மூலம் திறமையான மற்றும் வெளிப்படையான உடலுறுப்பு தானம் மற்றும் பகிர்தல் நடைப்பெற்று வருகிறது. இன்று தமிழகம் முழுவதும் மூளைசாவு அடைந்தவரின் உடலுறுப்பு தானம் குறித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வருகிற ஆகஸ்ட்13, 2017 அன்று உலக உடலுறுப்பு தான தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீனாட்சி மிஷன் மருத்தவமனை மாபெரும் நடைபயணத்தை நடத்த உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.