முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படப்பிடிப்பில் ஒநாயைக் கண்டு அலறிய நாயகி

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

ஆட்டா குரூப்ஸ் என்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் இவன் ஏடாகூடமானவன் அரசியல் பின்பலமுள்ள அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவர்கள் சமுகத்தில் பேரும் புகழோடு கெளரவமாக இருப்பவர்களின் சொத்துக்களை மிகக்குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கி தன்வசப்படுத்திக் கொள்ள அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வெகுண்டெழுந்து எவ்வாறு மீட்கிறான் என்பதே கதை களம். இதில் காதல் நகைச்சுவை விறுவிறுப்புடன் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெஸ்டின் திவாகர்.

இப்படத்தில் அபிசரவணன் நாயகனாக நடிகக்கிறார். மற்றொரு நாயகனாக யோகி அறிமுகமாகிறார். நாயகியாக காய்த்திரி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக அகல்யா புதுமுக நாயகியாக நடிக்கிறார். தாயாரிப்பாளர் சைலேஸ் சிவராஜா வில்லனாக நடிக்கிறார். மற்றொரு வில்லனாக பவர்ஸ்டார் சினிவாசன் நடிக்கிறார். மயில்சாமி, மதன்பாபு, மதுரை முத்து, பாவா லட்சுமணன், அல்லா வாசு, போண்டமணி, அம்பானி சங்கர், போன்ற நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. நகைச்சுவைக்கு பஞ்சமில்லை செப்டம்பரில் வெளிவர உள்ளது.

ஒநாயைக் கண்டு அலறிய நாயகி

வாடி பக்கத்தில் ஒன்ன சேர்ப்பன் சொர்க்கத்திலே கோடி முத்தத்திலே என்ற பாடல் காட்சியை கிருஷ்ணகிரி அருகே அக்ரஹார மலை உச்சியில் நடன இயக்குனர் படமாக்கிக் கொண்டிருந்தார்.

நாயகியின் காட்சி முடிவடைந்ததும். மலைக்குன்றில் நாயகன் மற்றும் இயக்குனருடன் குறைந்த வெளிச்சத்தில் நடன கலைஞர்களின் காட்சியை பார்த்துக் கொண்டிருதார். சிறுது நேரத்தில் இயக்குனரும் நாயகனும் இருக்கையை விட்டு விலகினார்கள். நாயகி மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சற்றும் திரும்பிப் பார்த்தார்.

தன் இருக்கை அருகே ஓநாய்கள் அமர்ந்திருந்ததை கண்டு மிரட்சியில் வின்ணை பிளக்கும் அளவிறகு கத்த ஆரம்பித்தார். அதற்குள் இயக்குனரும் நாயகனும் பாயா தாயாராக இருந்த ஓநாய்கள் விரட்ட நாயகியின் சத்தத்தை கேட்டு தீப்பந்துடன் படக்குழுவினர் வந்து விரட்டினர். நாயகி மயக்கத்துடன் ஒய்வறைக்கு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து