எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.
கைத்தறிகண்காட்சி
சிறப்பு கைத்தறி கண்காட்சியினை தொடங்கி வைத்து கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் விதமாகவும், நெசவாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், சுதேசி இயக்கத்தினை நினைவு கூறும் விதமாகவும், 2015 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம், ஆகஸ்ட் மாதம் 7ம் தேதியினை தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது. முதலாவது தேசிய கைத்தறி தினத்தினை இந்திய அளவில் அதிக நெசவாளர்கள் இருக்கும் தமிழகத்தில் அதன் தலைநகரான சென்னையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து, நெசவாளர்களின் உழைப்பு, தியாகம், தேசிய வளர்ச்சியில் நெசவாளர்களின் பங்கு மற்றும் அனைத்து மக்களின் மானங்காக்கும் சிறந்த பணியினையும் பாராட்டி, சிறந்த வடிவமைப்புகள் மற்றும் சிறந்த நெசவாளர்களுக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்கள். ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்கள். 2016 ஆம் ஆண்டு தேசிய கைத்தறி கண்காட்சி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கொண்டாடப்பட்டது.
மேலும் இந்த 2017 ஆம் ஆண்டிலும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை சார்பிலும், பொதுமக்களின் பேராதரவோடும், ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி தினத்தினை தமிழகத்தில் வாழும் அனைவரும் தங்களின் பொருளாதாரத்திற்கேற்ப, தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்த கைத்தறி ஆடைகளை வாங்கி, புத்தாடை அணிந்து ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கும்பகோணம் மற்றும் திருவாரூர் சரகங்களின் சார்பில் 08.08.2017 முதல் 10.08.2017 வரை மயிலாடுதுறை அட்மாஸ் திருமண அரங்கிலே மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி நடத்தப் படுகிறது. தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கென நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் தி;ட்டம், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டம், நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம், மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டம், சிக்ஷா சகாயோக் யோஜனா திட்டம், நெசவாளர் நல்வாழ்வு காப்பீடு திட்டம், விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், நெசவாளர்களுக்கு ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், தள்ளுபடி மானிய திட்டம், நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வங்கும் திட்டம், சிறந்த நெசவாளர்களுக்கு விருது வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு நெசவுத் திட்டம், மின்மோட்டார் பொருத்திய தார் சுற்றும் இயந்திரம் வழங்கும் திட்டம், ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் போன்ற அரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் வாரம் இருமுறை கைத்தறி ஆடைகளை பயன்படுத்தினால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்." என தெரிவித்தார். இவ்வழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்பவுன்ராஜ்(பூம்புகார்), பி.வி.பாரதி(சீர்காழி), வி.ராதாகிருஷ்ணன்(மயிலாடுதுறை), கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் மு.இராசேந்திரன், திருபவனம் பட்டு, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெ.பெரியசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.