முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: பிரணாப் முகர்ஜி

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீடு...

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிரணாப் முகர்ஜி புத்தக வெளியீடு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சகிப்புத்தன்மையற்ற இந்தியாவை புரிந்து கொள்வதில் தான் தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார்.

தோல்வி அடைந்து...

பிரணாப் முகர்ஜி மேலும் கூறும் போது, “ விவாதம் செய்யும் இந்தியாவையும் உடன்பாடு இல்லாத இந்தியாவையும் என்னால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், சகிப்புத்தன்மையற்ற இந்தியாவை புரிந்து கொள்வதில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து