முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பன்னீர்செல்வம் ஷீரடிக்குப் பயணம்

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஷீரடிக்குப் புறப்பட்டு சென்றுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி வந்திருந்தார் ஓ.பன்னீர் செல்வம். பின்னர் பிரதமர் மோடியைச் சந்திக்க திட்டமிட்டு முயற்சித்தார். ஆனால் பிரதமர் மோடி, நேரம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் டெல்லியிலேயே தங்கி காத்திருந்த ஓ.பன்னீர் செல்வம் நேற்று தனது முயற்சிகளை கைவிட்டு விட்டு ஷீரடிக்குப் புறப்பட்டுப் போனார். அவருடன்  மைத்ரேயனும் ஷீரடிக்குப் போயுள்ளார்.  ஷீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு ஓ.பி.எஸ் சென்னை திரும்புவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து