முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் :  பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

71-வது சுதந்திர தினம்

இந்தியா தனது 71வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இன்னாளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சையத் அப்ரிடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சுதந்தர தினம் நேற்று ஆகஸ்ட் 14ம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று ஆகஸ்ட் 15ம் நமது இந்தியாவில் 71வது சுதந்தர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்பை நோக்கி ...

பாகிஸ்தானின் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனான ஷாகித் அப்ரிடி இந்திய சுதந்தர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “எது எப்படி இருந்தாலும் எங்கள் அண்டை நாடு இந்தியா. அதற்கு சுதந்தர தினத்திற்கு வாழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் சமாதானம், சகிப்புத்தன்மை மற்றும் அன்பை நோக்கிச் செல்வோம். மனித குலம் வெற்றிபெறட்டும்.” என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து