எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, காவல்துறையினருக்கான 'உங்கள் சொந்த இல்லம்' திட்டத்தை மாநிலவிரிவாக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் .
தமிழக காவல்துறையினருக்கான ஜனாதிபதி மற்றும் முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெயலலிதாவால் துவக்கி ...
40 வயது நிரம்பிய காவல் பணியாளர்களுக்கஆண்டிற்கு ஒருமுறை அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லா முழு உடல் மருத்துவப் பரிசோதனை அளிக்கப்பட்டு வருகிறது. சீருடைப் பணியாளர்களுக்கெ ஜெயலலிதாவால் "உங்கள் சொந்த இல்லம்" என்ற திட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் முதற்கட்டமாக துவக்கி வைக்கப்பட்டது. இங்கு 47.6 ஏக்கர் நிலப்பரப்பில், அனைத்து வசதிகளுடன் 2,673 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் ஒரு காவல் அங்காடி...
கடந்த ஆறு ஆண்டுகளில் 14 ஆயிரத்து 977 காவல் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 6 ஆயிரத்து 257 காவல்குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. சீருடை பணியாளர்களின் சிரமம் அறிந்து, அவர்களது நலனுக்கென 2011-ம் வருடம் முதன் முதலாக மூன்று இடங்களில்தமிழ்நாடு காவல் அங்காடி துவங்கப்பட்டது. தற்போது, 7 கோடி ரூபாய் செலவில் 47 இடங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு காவல் அங்காடிகளால் காவல்துறை, சிறைத்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் என ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 880 பேர் பயன் பெற்று வருகின்றனர். இந்த பயனை மேலும் விரிவாக்கும் வண்ணம், மேலும் ஒரு தமிழ்நாடு காவல் அங்காடியை கொண்டித்தோப்பிலும் நிறுவ அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நடவடிக்கைகள்
நாட்டு நலனுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையை வலுப்படுத்தும் வகையில் நவீன ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை வழங்குதல், ரோந்துப் பணியை அதிகப்படுத்துதல் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல், சீருடைப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் இடர்ப் படி மற்றும் உணவுப் படியை உயர்த்தி வழங்குதல், காவல் உணவகங்கள், துயில் கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துதல், காவல் மருத்துவ மனையை மேம்படுத்துதல், காலத்தே பதவி உயர்வு வழங்குதல் போன்ற நடவடிக்கைகளையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.
மக்கள் பணி ஆற்றுங்கள்
நீங்கள் கடமையில் கண்ணாக இருந்து சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதால்தான் மக்கள் வீட்டிற்குள்ளேயும், வீட்டிற்கு வெளியேயும், நிம்மதியாக வாழ முடிகிறது. சுதந்திரமாக தங்களுடைய அன்றாட பணிகளைச் செய்ய முடிகிறது "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற புனித மொழியையே தாரகமந்திரமாகக் கொண்டு நீங்கள் மக்கள் பணி ஆற்றுங்கள். மக்கள்தான் இந்த நாட்டின் எஜமானர்கள். அவர்களுக்கு 24 மணி நேரமும் நீங்கள் பாதுகாப்பு அளியுங்கள். அந்த பாதுகாப்புதான் தமிழ்நாட்டை இன்று பல துறைகளிலும் முன்னேற்றி இருக்கிறது. காவல் துறைப் பணி என்பது ஒரு மகத்தான பணி. சமுதாயத்தில், அநீதி இழைக்கப்பட்ட மக்கள் நியாயம் கோரி, காவல் நிலையங்களுக்கு வரும்போது அவர்களை மனித நேயத்தோடு அணுகி அன்பாகப் பேசி அவர்களது குறைகளைக் கேட்டறிந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் போது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதைப் பார்த்து அதற்கு காரணமான நீங்களும் மகிழ்ச்சி அடைகிறீர்கள். சட்டத்தின் மீதும் இந்த அரசின் மீதும் மக்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்படுகிறது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அல்லும் பகலும் அயராது மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையினர் தங்கள் கடமையினை மேலும் சிறப்புற ஆற்றும் வகையில் அவர்களுக்குத் தேவைப்படும் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
பணியில் மைல்கல்லாக ...
தமிழ்நாடு அரசு, சீருடை பணியாளர்களின் நலனில், அக்கறை காட்டுவதில் எப்போதும் முன்னோடியாக இருந்து வந்துள்ளது. அது தொடரும் என்பதையும் இந்த இனிய நாளில் தெரிவித்துக் கொள்கிறேன். பதக்கம் பெற்றிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதக்கமானது அவர்களது பணியில் மைல்கல்லாக இருப்பதோடு; பதக்கம் ஏந்தும், பொன்னான தருணமானது வாழ்நாளில் நெஞ்சை விட்டு அகலாது என்பதில் கடுகளவும் ஐயமில்லை. பணியில் அர்ப்பணிப்பு, தொடர் சேவை, பொதுமக்களின் பாதுகாப்பு எனசீருடைப் பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிய, முதுகெலும்பாய் செயல்படும் அவர்களின் குடும்பத்தினர்களும் இங்கு குழுமியுள்ளனர். உங்கள் துணையின்றி, தியாகமின்றி, அவர்களால் சாதனைகள் நிகழ்த்தியிருக்க இயலாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில், பங்கேற்ற அனைவரையும் டிஜிபி ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நன்றி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.