எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : செப்டம்பர் மாதம் 2-ம் தேதி குருப்பெயர்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி, திட்டை மற்றும் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம், மதுரை மாவட்டத்திலுள்ள குருவித்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள குருபகவான் ஆலயங்களில் குருப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துவருகிறார்கள்.
குருப்பெயர்ச்சி
இவ்வாண்டும் வருகின்ற சனிக்கிழமை 2-ம் தேதி காலை 9.25 மணிக்கு குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த குருப்பெயர்ச்சி மூலம் மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் சிறப்பான பலனை அடைவர். மீதி உள்ள ரிஷபம், கடகம், துலாம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பரிகாரங்கள் செய்யவேண்டுமென்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதே நேரம், ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருப்பவர்களுக்கு குருப்பெயர்ச்சியால் கெடுபலன்கள் ஏற்படாது என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
காரணம் இது பொதுப்பலன். அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைப்படியே பலன்கள் கிடைக்கும். இருந்தாலும், மக்கள் மத்தியில் குருப்பெயர்ச்சி என்றாலே ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் ஆலங்குடி, திட்டை, பட்டமங்கலம், குருவித்துறை மற்றும் திருச்செந்தூர் போன்ற கோவில்களில் சிறப்பான வழிபாடு நடைபெறுவது வழக்கம். பரிகார பூஜைகளும், லட்சார்ச்சனைகளும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மேற்கண்ட கோவில்களில் வழக்கம்போல், பூஜைகள் நடைபெறவுள்ளன.
குருவித்துறை கோவில்
குருபகவான் கோவில் அமைந்துள்ள குருவித்துறை மதுரை வைகையாற்றின் கரையோரம் உள்ளது. இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு தவக்கோலத்தில் குருபகவான் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார். இங்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி இந்த கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. முன்னதாக இன்று வியாழக்கிழமை பட்டர்கள் ரங்கநாதன், ஷ்ரிதர், சடகோபன், ராஜா ஆகியோர் தலைமையில் லட்சார்ச்சனை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. 2-ம் தேதி காலை 6 மணிமுதல் பரிகார மகாயாகசாலை தொடங்குகிறது. அதைதொடர்ந்து காலை 9.25 மணியளவில் குருபெயர்ச்சி நடைபெற்று திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
பரிகார ராசிகள்
குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்யவேண்டிய ராசிகளான ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் பெயர் மற்றும் நட்சத்திரங்களுக்கு பரிகார பூஜைகள் செய்துகொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில்செயல் அலுவலர் பொறுப்பு சக்கரையம்மாள், தக்கார் ஞானசேகரன், கோவில் பணியாளர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், நாகராஜ், மணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
லட்சார்ச்சனை கட்டணம்
ரூ.300 செலுத்துபவர்களுக்கு 2 கிராம் வெள்ளி டாலரும், பிரசாதங்களும் வழங்கப்படும். அதேபோல் ரூ.100 செலுத்துபவர்களுக்கு பிரசாதம் மட்டும் வழங்கப்படும். லட்சார்ச்சனை டிக்கெட் வேண்டுவோர் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல் சோழவந்தான் பிரளயநாதர் (சிவன்) கோவிலில் வருகின்ற சனிக்கிழமை 2-ம் தேதி குரு தெட்சிணாமூர்த்தி சன்னதி முன்பாக மகாயாகமும், அதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகசங்களும் நடைபெறுகிறது. விசேஷமான இக்கோவிலில் ஸ்தல மூர்த்தியான சனீஸ்வரலிங்கமும், பிரளயநாதர் ராகுவுக்கு அதிபதியாகவும், ஸ்தல நட்சத்திரம் விசாகமும், அது குருவுக்கு உகந்ததுமாக அமையப்பெற்றது சிறப்பம்சமாகும். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் மணி, பள்ளி தாளாளர் மருதுபாண்டியன், கோவில் தக்கார் லதா, கணக்கர் பூபதி உள்பட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Apr 2024சென்னை : சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித
-
அமேதி, ரேபரேலி தொகுகளில் எதில் போட்டி? ராகுல் பதில்
17 Apr 2024காசியாபாத் : ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் - இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்
17 Apr 2024சென்னை : தமிழ்நாட்டில் நாளை (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணி வரை முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ்.
-
அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 Apr 2024புதுடெல்லி : இந்தியாவில் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் : நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு
17 Apr 2024பெங்களூரு : நாட்டின் ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.