எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மிளகாய் வத்தல் வியாபாரிகள் சங்க கலையரங்கத்தில் வேளாண்மை விற்பனை (ம) வேளாண் வணிகத்துறை சார்பில் நடைபெற்ற சம்பா மிளகாய் சாகுபடி செய்தல், சாகுபடி பரப்பு அதிகரித்தல், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்தல் மற்றும் விநியோக தொடர் அமைப்பு குறித்து, விவசாயிகளுக்கான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தலைமையில், வேளாண்மை விற்பனை (ம) வேளாண் வணிகத்துறை ஆணையர் சிரு, துவக்கி வைத்தார்கள்.
இக்கருத்தரங்கில் வேளாண்மை விற்பனை (ம) வேளாண் வணிகத்துறை ஆணையர் தெரிவித்ததாவது:-
மிளகாய் ஒரு பணப்பயிர் ஆகும். மிளகாய் பயிர் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர் வகையாகும்;. மிளகாய் இந்திய சமையலின் பிரிக்கமுடியாத அங்கமாகும். சிவப்பு மிளகாயில் வைட்டமின் யு மற்றும் ஊ சத்துக்கள் நிறைந்துள்ளது. ‘காப்சைசின்” என்பது மிளகாயின் காரத்தன்மை காரணியாகும். இந்திய மிளகாயின் நிறம் மற்றும் காரத்தன்மை உலக பிரசித்திப்பெற்றது. மிளகாய் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் நுகர்வோர் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2009ஆம் ஆண்டில்; இந்தியாவின் மிளகாய் உற்பத்தி 1269.5 மெ.டன்கள் ஆகும்.
வேளாண்மையில் “இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்”; என்பது தமிழ்நாட்டின் முக்கிய கொள்கையாகும். பாரம்பரிய இரகங்களின் உற்பத்தியை பெருக்குவது, புதிய சாகுபடி தொழில் நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட அறுவடை பின் செய் நேர்த்தி முறைகள், விளைபொருளை முறையாக சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் ஆகியவை இக்கொள்கையை அடைய துணை புரியும். தமிழகத்தில் மிளகாய் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாற்றாங்கல் நடவு செய்யப்பட்டு மார்ச் இறுதியில் அறுவடை செய்யப்படுகிறது. மிளகாய் வற்றல் வரத்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், இராஜபாளையம், இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் மற்றும் கமுதி, திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஆகியவை முக்கிய மிளகாய் வணிக மையங்களாகும்;. விவசாயிகள் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, விற்பனை வணிகத்தை உயர்த்தி, உணவு தொழிலில் அதிகரித்து வரும் மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி அதாவது மிளகாய் வற்றல் தூள், மிளகாய் வற்றல் பேஸ்ட், பிளேக்ஸ் மற்றும் சாஸ்; போன்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மிளகாய் உற்பத்தியில் நமது மாநிலத்தை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும். மேலும் விவசாயிகள் எளிதில் அழியக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் வேளாண் விளைபொருள் உற்பத்தியில் திறன் மிகுந்த விநியோக சங்கிலி தொடர் மேலாண்மையை செயல்படுத்துவதன் மூலம் அறுவடைக்குப்பின் விளைபொருளின் சேதாரத்தை குறைத்து விவசாயிகளுக்கு உரிய விலையும், தரமான பொருளை வழங்குவதன் மூலம் நுகர்வோருக்கு தங்கள் செலவினத்திற்குரிய நிறைவையும் பெறச் செய்யலாம். இந்நோக்கோடு தமிழகத்தின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் ரூ. 398.75 கோடி மதிப்பீட்டில் “எளிதில் அழியக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான விநியோக சங்கிலி தொடர் மேலாண்மை” திட்டத்தை கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், தேனி ஆகிய 10 மாவட்டங்களில் செயல்படுத்தபடுகிறது. இதன்படி மாவட்ட வாரியாக முக்கிய தோட்டக்கலை பயிர்கள் கண்டறியப்பட்டு மண்டல அளவில் அப்பயிர்களின் சாகுபடி, சுத்திகரிப்பு, மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை பற்றிய கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிளகாய் பயிரில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.818 இலட்சம், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.524 இலட்சம் மற்றும் திருநெல்வேலி ரூ.593 இலட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
பச்சை மிளகாய் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், வரமிளகாய் (வத்தல்) உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் உள்ளது. இந்தியாவில் ஆந்திர, கர்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா ஒடிசா இராஜஸ்தான், தமிழ்நாடு, உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மிளகாய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆந்திராவின் குண்டூர் சந்தை ஆசியாவின் மிகப் பெரிய மிளகாய் சந்தையாகும். தமிழ்நாட்டின் மொத்த மிளகாய் உற்பத்தி 2939 மெ.டன்கள் 44610 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து பெறப்படுகிறது. தேசிய அளவில் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.4 சதவிகிதமாகும். மிளகாய் பயிர் இராமநாதபுரம் மாவட்டத்தில் 16150 ஹெக்டர்;, தூத்துக்குடி 11923 ஹெக்டேர், விருதுநகர் மாவட்டத்தில் 1392 ஹெக்டேர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் 589 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்படுகிறது.
மேலும், இராமநாதபுரம் முண்டு மற்றும் சாத்தூர் சம்பா ஆகியவை தமிழ்நாட்டின் பராம்பரிய இரகங்களாகும். இவை முறையே இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தூத்துகுடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் இராமநாதபுரம் முண்டு இரகம் அதிக அளவில் பயரிடப்படுகிறது. சாத்தூர் சம்பா இரகத்தில் காரத்தன்மை காரணியான “காப்சைசின்” அளவு 0.24 சதவீதம் உள்ளது. இது இராமநாதபுரம் முண்டு இரகத்தின் “காப்சைசின்” (0.17 சதவீதம்) அளவை விட அதிகமாகும். இதனால் சாத்தூர் சம்பா இரகம் ஏற்றுமதி முக்கியத்துவம் வாய்ந்த ஒலியோரெசின் எனப்படும் மிளகாய் வற்றல் எண்ணெய் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மிளகாய் வற்றலிருந்து பிரித்தெடுக்கும் ஒலியோரெசின் எண்ணெய் மதிப்புக்கூட்டுதல் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு பொருட்களில் நிறமேற்றுவற்கும், சுவை மற்றும் மணமூட்டும் பொருளாகவும் பயன்படுகின்றது. இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஒலியோரெசின் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் விநியோகத் தொடர் மேலாண்மைத்திட்டம் முனைவர்.இளங்கோ அவர்கள் மிளகாய் மதிப்புக் கூட்டி விற்பனை செய்தல் மூலம் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் முனைவர்.வடிவேலு அவர்கள் கூட்டுப் பண்ணையத்தில் மிளகாய் மதிப்புக் கூட்டுதல் அவசியம் குறித்தும், கோயமுத்தூர் தோட்;டக்கலைத்துறை பேராசிரியர் முனைவர்.ஆறுமுகம் அவர்கள் மிளகாய் சாகுபடியில் இயற்கைப் பண்ணையம் பற்றியும், திருச்சி தோட்டக்கலைத்துறை பேராசிரியர் முனைவர்.செல்வம்; அவர்கள் மிளகாய் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரித்தல் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். ஆகையால் விவசாயிகள் இந்த கருத்தரங்கினை நன்கு பயன்படுத்தி கொண்டு, மற்ற விவசாயிகளுக்கும் சம்பா மிளகாயை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி, விற்;பனை செய்தால்
ஏற்படும் நன்மைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என வேளாண்மை விற்பனை (ம) வேளாண் வணிகத்துறை ஆணையர் திரு.ளு.து.சிரு, கேட்டுக்கொண்டார்கள்.
முன்னதாக வேளாண்மை விற்பனை (ம) வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மைத் துறை, வேளாண் அறிவியல் மையம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மிளகாய் உற்பத்தியாளர்கள் நல சங்கம் போன்ற துறைகள் மூலமாக மிளகாய் வத்தலின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், மிளகாய் வத்தல் இரகங்கள், அலங்கார மிளகாய் கன்றுகள், மிளகாய் விதை இரகங்கள், பயிர்களில் என்னென்ன சத்து குறைபாட்டினால் என்னென்ன நோய்கள் ஏற்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய பதாகைகள், குழித்தட்டு நாற்று முறைகள் பற்றியும், சொட்டு நீர் பாசன முறை செயல் விளக்க திடல், பல்வேறு வகையான சிறுதானியங்கள் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம், திறந்து வைத்தார்கள்.
இக்கருத்தரங்கு நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர்கள் சந்திரனேன் நாயர் (ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்), திரு.சுப்பிரமணியன் (வேளாண்மை), துணை பொது மேலாளர் (நபார்டு வங்கி) .பாலசுப்பிரமணியம், துணை இயக்குநர்கள் திரு.கார்த்திகேயன் (வேளாண்மை), திரு.தமிழ்வேந்தன் (தோட்டக்கலை), அரசு அலுவலர்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
3-ம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்: தமிழக அரசு
17 Apr 2024சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ச
-
டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. திடீர் உத்தரவு
17 Apr 2024மும்பை : டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. கட்டளை போட்டுள்ளது.
சிக்கலாகவே...
-
பாரீஸ் ஒலிம்பிக் 2024: ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் தொடங்கியது
17 Apr 2024பாரீஸ் : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் ஓட்டம் தொடங்கியது.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்