முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜிரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 33 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

நைஜிரியா : நைஜிரியாவில் வணிகர்கள் படகு கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகினர்.

இதுகுறித்து நைஜிரிய தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில், "நைஜிரியாவின் கெப்பி மாகாணத்தில் நைஜிரியாவின் வடக்கு பகுதியை சேர்ந்த வணிகர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 33 பேர் பலியாகினர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் படகில் பயணித்த 23 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நீண்ட நேரமாக நடந்து கொண்டிருப்பதால் அவர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து