எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் வயிற்றுப்போக்கால் எந்த பச்சிளம் குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தோடு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்து பேசினார்,. அப்போது அவர் பேசியதாவது:
தாய் சேய் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அரசு,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் ஆகிய சிறப்பான திட்டங்களை செயலாற்றி வருகிறது.இந்த வரிசையில், இந்திய அளவில் தடுப்பு மருந்துகளால் தடுக்கக்கூடிய 9 வகையான நோய்களுக்கு இலவசமாக அரசு மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து போலியோ, பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனத்தின் விருதினை அரசு பெற்றுள்ளது. அதேபோல், தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி வழங்குவதில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தை வகிக்கின்றது என்று உலக சுகாதார நிறுவனத்தால் அரசு பாராட்டைப் பெற்றுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
தொடர்ந்து தமிழகத்தில் வயிற்றுப்போக்கால் எந்த ஒரு பச்சிளம் குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்துடன், செயல்படும் இந்த அரசால், ரோட்டா வைரஸ் தடுப்புசொட்டு மருந்து வழங்கும் திட்டத்தினை நான் சேலத்தில் தொடங்கி வைத்துள்ளேன். இந்த அரிய வாய்ப்பினை, தாய்மார்கள் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் குழந்தைகளை வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக தடுத்து, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொற்கால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அவற்றில், பல அற்புதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் காரணத்தினாலே, தமிழகத்தில் தாயினுடைய இறப்பு சதவீதம், அதன் பின் பிறக்கின்ற குழந்தைகளின் இறப்பு சதவீதம் குறைந்து, இந்திய அளவிலே மிக, மிகக் குறைந்த இறப்பு சதவீதம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இதற்குக் காரணம் சுகாதாரத்துறை செய்துள்ள பல்வேறு மாற்றங்களின் காரணமாக, இன்றைக்கு இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்ல பல நடவடிக்கைகளின் காரணமாக, தொடர்ந்து நடவடிக்கைஎடுக்கப்பட்டு, ஏழை, எளிய தாய்மார்களை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது, குழந்தையை பெற்ற தாயும், குழந்தைகளும் எந்தவிதத்திலும் பாதிப்பு அடையக்கூடாது என்பதில் இன்றைக்கு அரசு கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறது. ஆகவே பொது மக்கள் இந்த நல்ல நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு சிறப்படைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் அமைச்சர்கள்.எஸ்.பி.வேலுமணி,விஜயபாஸ்கர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர்.ஹன்ஸ்ராஜ்வர்மா, ஊரகவளர்ச்சித்துறை இயக்குநர்.பாஸ்கரன்சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹினி ரா.பாஜிபாகரே, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்து இயக்குநர்.குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்துறைஇயக்குநர் (ஈ.எஸ்.ஐ) இன்பசேகரன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்)வளர்மதி,துணைஇயக்குநர்(சுகாதாரப்பணிகள்).பூங்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.