எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓசூர் நகராட்சியில் இன்று மட்டும் மொத்தம் ரூ. 2 கோடியே 48 லட்சத்து 50 மதிப்பில் புதிய திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன் பாட்டிற்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்.
கட்டுமான பணிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சியில், ரூ.1 கோடி 56 லட்சம் மதிப்பில் 4 - பூங்காக்கள் மற்றும் ரூ. 42 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலை கட்டிடம் என 5 பணிகள் என மொத்தம் ரூ. 1 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகளை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
ஓசூர் நகராட்சியில் வார்டு எண் 13 அப்துல்கலாம் நகரில் ரூ. 35.50 லட்சம் மதிப்பிலும், வார்டு எண் 25 பிருந்தாவன் நகரில் ரூ. 43.50 லட்சம் மதிப்பிலும், வார்டு எண். 33 தளி அட்கோ பகுதியில் ரூ.32.50 லட்சம் மதிப்பிலும், வார்டு எண். 73 ராயக்கோட்டை அட்கோ பகுதியில் ரூ.44.50 லட்சம் மதிப்பில் என ரூ. 1 கோடியே 56 லட்சம் மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகளையும், தொடர்ந்து சீதாராம் நகர் பகுதியில் ரூ. 42 லட்சம் ரூபாய் மதிப்பில் நகர் புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அமைச்சர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்து அப் பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் பொதுமக்களின் குறைகள் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆவலப்பள்ளி அட்கோ, பாகலுர் அட்கோ, தளி சாலை சிறுவர் பூங்கா, பகுதி 9 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பகுதி 10 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் பேருந்து நிலையம், மேற்கு பகுதி, கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் ரூ. 50 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஓசூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன குடிநீர் சுத்திகரிப்பு மையங்களை ரூ. 2 - க்கு 10 லிட்டர் குடிநீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்து அந்த பகுதி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் ஓசூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் வரும் காலங்களில் நிறைய பணிகளை செய்வதற்கு தேவையான நிதி தமிழக அரசிடமிருந்து ஓசூர் நகராட்சிக்கு வரும். பொதுமக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து ஆவலப்பள்ளி அட்கோ, வெங்கடேஸ்வரா லேஅவுட், சப்தகிரிநகர், பிருந்தாவன் நகர், நியூ ஏ.எஸ்.டி. அட்கோ, ஆகிய 5 - இடங்களில் ரூ. 2 கோடியே 7 லட்சம் மதிப்பில் பூங்காகள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ள பூங்காகளை இளைநர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பார்வையிட்டு மேலும் பூங்காககள் அமைந்துள்ள பகுதிகளை சுற்றியுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சாலைவசதி மற்றும் வீட்டுமனை பட்டாக்கள், பாரத பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நகர பகுதியில் வசிக்கும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓசூர் நகராட்சி ஆணையர் செந்தில் முருகன், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் கண்ணன், நாராயணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், வாசு, ரமேஷ், சரஸ்வதி, அசோக்ரெட்டி, முரளி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முனியப்பன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் சோக்காடி ராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் தேவேந்திரன், பிரபாகர்ரெட்டி, ஜெயபிரகாஷ், பால்நாராயணன், வி.டி.ஜெயராமன், மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.