முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைவிழா போட்டியில் முதலிடம் பெற்று கலசலிங்கம் கல்லூரி மாணவர்கள் சாதனை!

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்.-கிருஷ்ணன்கோவில்  அருள்மிகு கலசலிங்கம்  கலை  அறிவியல் கல்லூரி  மாணவர்கள்,  சாத்தூர்   கலை  கல்லூரியின்  நுண்கலை மன்றம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான  பல்திறன்  போட்டிகளில் கலந்துகொண்டு   பல்வேறு   விருதுகளைப் பெற்று  சாதனை படைத்துள்ளார்கள்.
முக அலங்காரப்போட்டியில்,   பி எஸ் சி பயிலும் மாணவர்கள்  எஸ். குரு லாவண்யா,  வி. சத்யா,  முதலிடமும்,
கோலப்போட்டியில்  சி. அன்புமலர்  முதலிடமும்,
நாடகப்போட்டியில், பி ஏ பயிலும் மாணவர்கள்;  ஆர். மனோஜ்குமார்,  எஸ். விஸ்வநாத்,  எம். சூர்யா,  எம். பாலமுருகன்,  கே.  நவநீதகிருஷ்ணன் இரண்டாமிடமும்
அழகுப்போட்டியில் எஸ்,  விஸ்வநாத்,  ஆர். மனோஜ்குமார்,  எம். சூர்யா,  எம். பாலமுருகன்,  கே. நவநீதக்கிருஷ்ணன்  ஆகியோர்  இரண்டாமிடமும்,
தனிநபர் நடிப்பு போட்டியில்   பி.  கருத்தப்பாண்டியன் இரண்டாமிடமும்
பென்சில் ஓவியப்போட்டியில்  எஸ்.  சுகப்பிரியா  இரண்டாமிடமும்
மருதாணிப்போட்டியில்   சி. அன்புமலர்  மூன்றாமிடமும்
மேற்கிந்தியநடனப்போட்டியில் எஸ்,  விஸ்வநாத்,  ஆர். மனோஜ்குமார்,                எம். சூர்யா,  எம். பாலமுருகன்,  கே. நவநீதக்கிருஷ்ணன்  ஆகியோர் மூன்றாமிடமும்
எஸ்.  விஸ்வநாத்,  எல். காளீஸ்வரி  ஆகியோர் நடனப்போட்டியில் சிறப்பு பரிசு பெற்று வெற்றி  பெற்றனர்.
பேராசிரியர்கள்  எ. சங்கவி,  பி. காயத்ரி,   கே. ஏ.  பாலசுப்பிரமணியம்,               கே.  அலமேலுமங்கை   ஆகியோர் பய்ற்சி அளித்து   உடன் சென்றனர்.
போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ,  மாணவியருக்கு  கலசலிங்கம் பல்கலைதுணைத்தலைவர்   அர்ஜூன்கலசலிங்கம்,  கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சந்திரா   பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து