எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாணவர்களுக்கு விபத்துகாப்பீட்டுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் திருச்செந்தூரில் தெரிவித்தார்.
பள்ளி விழா
திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளியில் அட்டல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் திறப்புவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளிதாளாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் செல்வவைஷ்ணவி விருந்தினரை கௌரவித்தார். போக்குவரத்து மேலாளர் கிஷோர்பாபு வரவேற்புரையாற்றினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வுக்கூடத்தை பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தனர். தொடர்ந்து நடந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது: தமிழகத்தில் முதல் முறையாக அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் இப்பள்ளியில் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கியுள்ளது. கல்வித்துறை முன்னேற்றம் தான தமிழகத்தின் முன்னேற்றம் என்ற முனைப்பில் கல்வி அமைச்சர் செயல்பட்டு வருகிறார். கல்வித்துறையில் இந்திய கண்டம திரும்பி பார்க்கும் வகையில் அவர் செயல்பாடு உள்ளது. ப்ளஸ் 2 படிக்கும் போதே வேலை வாய்ப்பிற்கான பயிற்சிகள் அளிக்கபடும். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்பட உள்ளது என பேசினார்.
அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: ஆயிரம் அன்னசத்திரத்தை காட்டிலும் ஒரு கல்விக்கூடம் திறப்பது பெரியது என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். காஞ்சி பெரியவர் பல லட்சம் மைல் தூரம் நடந்து ஆன்மிகத்தை வளர்த்தார். அவரது பெயரில் அமைந்துள்ள இந்த பள்ளி அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக செயல்படுகிறது மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்பள்ளி இந்திய அளவில் 112வது இடத்தையும் தமிழகத்தில் 6வது இடத்தையும் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு பரிசாக மத்திய அரசு வழங்கிய நிதியுடன் இணைந்து மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக அட்டல் அறிவியல் ஆய்வத்தை உறுவாக்கியுள்ளனர். இந்த ஆய்வகத்தால் இப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்பெறுவர். இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அப்துல்கலாம் கூறினார். அவரது கனவை இப்பள்ளி மாணவர்கள் நிறைவேற்றும் விதமாக விஞ்ஞானத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இதற்கு உறுதுணையாக செயல்படும் பள்ளியின் முயற்சி பாராட்டதக்கதாகும். தமிழகத்தில் கல்வித்துறை உலகளவில் பேசப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதற்காக 14 திட்டங்களை அறிவித்தார். இதில் முக்கியமானது பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தால் இந்திய அளவில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது. இத்திட்டத்திற்கு ரூபாய் 26 ஆயிரத்து 932 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். மாணவர்கள் அரசு தேர்வில் ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் முதலாவது இரண்டாவது இடங்களை பிடிப்பதால் மற்ற மாணவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. எனவேதான் கடந்த தேர்வில் ரேங்க் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது மாணவர்கள் ஒருசில நிமிடங்களில் தேர்வு ரிசல்ட் பார்த்திட எஸ்எம்எஸ் மூலம் செல்போனில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கல்வித்துறை சாதனைப்படைத்துள்ளது. 3 லட்சம் மாணவர்கள் 246 பாடங்களை படிக்கிறார்கள். இதில் ஐஏஎஸ், டாக்டர், இஞ்சினியர், அக்ரி என குறிப்பிட்ட 10 பாடங்களைத்தான் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்து படிக்கின்றனர். இதனால் வேலையில்லா திண்டாண்டம் உறுவாகிறது
கணினி பயிற்சி
மாணவர்களை 246 பாடங்களையும் படிக்கவைத்து அனைவருக்கும் வேலை வாய்ப்பை உறுவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரப்பட உள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் கணினி பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்காக 492 மையங்களில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் நீட் உள்ளிட்ட மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும். மேலும் சிபிஎஸ்சி தரத்திற்கு நிகராக அரசு பள்ளியில் கல்வித்தரம் உயர்த்த படஉள்ளது. இனி தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் இருக்காது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. இந்த கார்டில் ஆதார் எண் மற்றும் மாணவர்கள் ப்ளட் குருப் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதியப்படும். மாணவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் 48 மணிநேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க இந்த கார்டு பயன்படும். ரூபாய் 2 லட்சம் மதிப்பிலா விபத்து காப்பீடு செய்யப்படும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களுக்கு 2013ல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7500 தொகுப்பு ஊதியதிலும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்துள்ள கட்டடத்தை அகற்றி ரூ. 2 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்ட பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளை அமைச்சர் வழங்கினார்.விழாவில் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் அனிதா, மாவட்ட அறிவியல் அலுவலர் நவராம்குமார், முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியஆதித்தன், பள்ளி கமிட்டி அறங்காவலர் சுந்தரம், ஒருங்கிணைப்பாளர் ஜீனத், நாராயணன், கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், அரவு மத்தவமனை தலைமை மருத்தவர் பொன்ரவி, அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்தின் மற்றும் பள்ளி ஆசிரியர் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் அரசி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.