எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், நேரில் சென்று பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்விற்கு கலெக்டர் கே.விவேகானந்தன்,முன்னிலை வகித்தார்.
அரசு செயலாளர் ஆய்வு
பின்னர் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளாகளிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு ஒழிப்புப்பணி முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலை ஒழிப்பதில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தற்போது உலக சுகதார நிறுவனத்தின் வழிக்காட்டுதல்படி டெங்கு பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் 12 நிலவேம்பு இரதம் இயக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறை கட்டடங்கள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு பரப்பும் ஏ.டி.எஸ் கொசுப்புழுக்களை ஒழிக்க தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்கள் முழு வீச்சில் ஈடுபடவேண்டும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்கள் தண்ணீர் தேக்கிவைக்க புளு நிற பிளாஸ்டிக் ட்ரம்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இது முறையாக பயன்படுத்தாத காரணத்தினால் இதில் உள்ள தண்ணீரில் கொசுப்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இந்த ட்ரம்களில் உள்ள தண்ணீரை சரியான முறையில் மூடிவைத்தும், அவ்வப்போது தண்ணீரை மாற்றியும் பயன்படுத்த வேண்டும். டெங்குவை ஒழிப்பதற்கு போதிய விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். மேலும் நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் புதிய கட்டடப்பணிகள் நடைபெறும் இடங்களில் தேக்கிவைக்கப்படும் தண்ணீரிலும் கொசுப்புழுக்கள் உருவாகிறது. இதை நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை பொருத்தமட்டில் அரசு மருத்துவனைகள், இந்திய மருத்துவக் கழகம், இந்திய குழந்தைகள் மருத்துவக் கழகம், இந்திய மருத்துவம், சித்தா மருத்துவம் உள்ளிட்டவைகள் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான இரத்தம் அரசு மருத்துவ மனைகளில் இருப்பில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவப்பணிகளின் இணை மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கு பொதுமக்கள் போலிமருத்துவர்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.
பொதுமக்கள் எக்காரணத்தைகொண்டும் போலி மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்லக்கூடாது. வலி மாத்திரைகள் டெங்கு காய்ச்சலுக்கு உகந்தது அல்ல. தரமான மூத்த மருத்துவர்களிடம் சென்று தங்களுக்கு உள்ள காய்ச்சல் வகையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர் அலோசனையின்றி தனியாக மருந்தகங்களில் மாத்திரைகளை பெற்று சாப்பிடக்கூடாது. தேசிய வழிகாட்டு முறைகள்படி போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு காய்ச்சல் 1945 ஆண்டு ஆப்பரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டது. 1956 ஆம் ஆண்டு வேலூர் பகுதியில் டெங்குகாய்ச்சல் அறிப்பட்டது. 19 டிகிரி முதல் 49 டிகிரி வரை வெப்பமுள்ள 128க்கும் அதிகமாக நாடுகளில் டெங்கு காய்ச்சல் உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு முக்கிய காரணம் நமது வாழ்வாதார வழிமுறைகள், பருவநில மாற்றங்கள். நல்லதண்ணீரில் உருவாகும் கொசுக்கள் மூலம் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த ஆண்டு கேரளாவில் முதலில் டெங்கு காய்ச்சல் தொடங்கியது. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் இழப்புகள் சமூதாயத்திற்கே ஏற்படும் இழப்புகளாக கருதப்படுகிறது. இதை தடுக்க முறையான மருத்துவர்களின் கண்காணிப்பில் டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுத்தல்படி, பொதுமக்கள், தொண்டுநிறுவனங்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்தது செயல்பட்டால்தான் டெங்குவை முழுமையாக ஒழிக்க முடியும். தடுப்பு மருந்து இருப்பதால் போலியோ நோயை நம்மால் ஒழிக்க முடிந்தது. டெங்குவிற்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த டெங்குவை ஒழிப்பதற்கு நல்லதண்ணீரில் வரும் கொசுவை ஒழிப்பதுதான் நிரந்தர தீர்வாக அமையும். நிலவேம்பு குறித்து தேவையற்ற வதந்திகள் வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகிறது. நிலவேம்பு அங்கீரகிக்ப்பட்ட ஒரு இந்திய மருத்துவம். பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்புதான் சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படிதான் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குறித்து 40க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் உள்ளது. சந்தேசம் ஏற்படும் நபர்களுக்கு இந்த முடிவுகளை வழங்க அரசு தயராக உள்ளது என தெரிவித்தார்.
முன்னதாக காரிமங்கலம் அரசு மருத்துவமனை, காரிமங்கலம் பி.கெட்டூர் துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். தொடர்ந்து பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சென்று காய்ச்சல் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மருத்துவர்களிடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி நல்ல தரமான சிகிச்சையை வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
கலெக்டர் கே.விவேகானந்தன்,இ.ஆ.ப., தெரிவித்தாவது:-
தருமபுரி மாவட்டத்தில் 32 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் தலா 100 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் முழு சுகாதாப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ரூ 1.95 கோடி மதிப்பில் மகப்பேறு மருத்துவமனை அமைக்க அரசு செயலாளர் ஆய்வு செய்து நிதிஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளார்கள். மேலும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை முழுமையாக அழிக்க தூய்மை பணியாளர்களை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சீனிவாசராஜு, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பொன்னுராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜெகதீஸ்குமார், வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, மாவட்ட சித்த மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிருப்பு மருத்துவர் மரு.சுரபி, வட்டாட்சியர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.